Wednesday, August 4, 2021

Facebook எனும் முக நூல் சலித்தால் என்னாகும்?

 என்ன சொல்லி அழைத்தாலும் ஏது சொல்லி கொடுத்தாலும் திருந்தாத முகநூல் உலகமே நீ இல்லால் வாழ்க்கை இல்லை எனது நெஞ்சே நீ வாழும் எல்லை. (இது நண்பர்)


காலை எழுந்தவுடன்

பதிவு

பின்பு கனிவுடன் தருவது

விருப்பு

மாலைவரை நல்ல

'சாட்டு'

என வழக்கப்படுத்தி கொள்ளு

பாப்பா.... (இது அவரின் நண்பர்)


நாம்லாம் நல்ல நாள்லயே நாயகம், நாலுபேர் சீண்டினால் / எடுத்துக் கொடுத்தால் ச்சும்மா விடுவமா, ஆருக்கிட்ட?


சாட்டு சாட்டு என்று சாட்டுவோம்

சார்பட்டா பரம்பரையே வந்தாலும் சாட்டுவோம்


பகிர் பகிர் என பகிருவோம் பால் நிலா வரும்வரை பண்பாடுவோம்


லொள் லொள் என லொள்ளுவோம்

லோலாக்கு லால்டப்பிமா ஆடும்வரை ஆடுவோம்


கவுஜ கவுஜ எனக் கவிபாடுவோம்

கவுந்தடிச்சுப் படுத்தாலும்(தேனும்?) கலாய்ப்போம்


விருப்பு விருப்பு என விருந்தோம்பலிடுவோம்

விருப்பமில்லையேல் விரல் தேடி விரலி நாடுவோம்.


ப்ளஸ் டூவே தாண்டாக்கால் ப்ரஜாபதியைச் சீண்டினால்

பிச்சு ஒதறுவோம் பிச்சாண்டவரே, பீச்சுப் பக்கம் வாரும்!!


இப்பிடிப் பொலம்ப வுட்டுட்டியே 'மார்க்'கண்டேயா? இப்பவே கண்ணைக் கட்டுதே?


நோக்கு மட்டும் 16, எங்களுக்கு ஏன் 24 பத்தலியே? 4*24 கொடுத்தாலும் பத்தாது போலயே?


இன்னும் 20,30 பாக்கி இருக்காம், புச்சா ஒண்ணியும் கொண்டாரலியா மார்க்கண்டேயா?


வாட்ஸப் வசம்பாய் கசந்தது,

ஃபேஸ்புக் ஃபேஸ்தடிச்சுப் போச்சு,

முக நூல் முகமறியா மூச்சடைச்சுது,

இன்ஸ்டா நமக்கில்லை, நமக்கில்லை,

டெலிகிராம் ஆவுறதில்லே, டெல்லிகூட சீண்டாதே,

குக்கூ குக்கூ கூ கூவுறது ஆருக்குக் கேட்கும்?

சிக்னல் எப்பவுமே ரெட்ல கீதாம்

ட்விட்டர் நம்ம பேட்டையில்லே, நம்ம பேச்சை நாமே கேட்குறதில்லை, நாட்ல எவன் கேட்பான்?

புச்சா ஒண்ணு சுதேசி சந்தேஸ் வந்திருக்காம் சந்தேஸ் சங்கேத் சங்கீத் சரஸமாடுவோமா சார்பட்டாஸ்?


இப்பிடிப் பொலம்ப வுட்டுட்டியே 'மார்க்'கண்டேயா? இப்பவே கண்ணைக் கட்டுதே?


வூட்டம்மாக்கள்தான் பாவம் வுட்டுட்டா தெறிச்சு ஓடிடுமே இக்கூட்டம்

மேய்ப்பர் இல்லா மேசானிகள் ஓய்வறியா உழைப்பாளிகள்

வூட்டம்மை தண்ணி தெளிச்சு விட்டுட்டாலும் வூடுதாண்டா உடும்பாய் (மன) உல்லாசம் களமாடுதே!!

Sunday, August 1, 2021

42 45 or 48 ஒரு மண்டலம் (ஒரு பார்வை)

 இது இப்படியாகத்தான் இருக்கணும் என்றில்லை, நம்ம கொனஷ்டை கோயிந்து பாணியில் யோசிச்சது. ஆக, ஆதாரம் சேதாரம்லாம் கேட்கப்பிடாது. 


எந்தப் பிரார்த்தனையை எடுத்துண்டாலும் ஒரு மண்டலம் அனுஷ்டிக்கணும் என்பார்கள். அது அனேகமாய் 42 நாட்களைக் குறிக்கும் என நினைக்கிறேன், அதாவது 6 வாரம், வாரத்தில் 7 நாட்கள் ஆக 42.  இன்னொரு கணக்கில் 48 எனக் கூட சொல்வதுண்டு, ஆனால், அது சரியல்ல என்பது என் புரிதல். 


இந்த 42 என்ன கணக்கு? 


ஒரு லாஜிக்படி 27 நட்சத்திரங்கள், 15 திதிகள் சுற்றிச் சுற்றி வருவது ஒரு ரவுண்டு நமது பஞ்சாஙக நாட்குறிப்பின்படி. அதாவது 42 நாட்கள் மொத்தம் ஒரு சுழற்சியில். இன்று துவங்கிய ஒரு விஷயம் ஒரு மண்டலம் முடித்தால் பிரார்த்தனையின் வீச்சு பூர்த்தியாகும் என்பது நம்பிக்கை. இது சரியாக இருக்க வாய்ப்பு உண்டு. 


ரெண்டாவது லாஜிக், கொனஷ்டை கோயிந்து உள்ளே வர்றார். 


பிதுர்க்கள் மூன்று தலைமுறைக்கு நார்மலாய் நாம் தர்ப்பணாதிகள் செய்கிறோம். தந்தைவழியில் 3, தாய்வழியில் 3 ஆக 6.   7*3*2=42. மொத்தம் 21*2=42 தலைமுறைக்கான கர்ம பலன்கள் நமக்குக் கிட்ட, ஷண்ணவதி தர்ப்பணாதிகள் 96ம் ஒருவர் ஒரு வருடத்தில் செய்தால் 21 தலைமுறைக்கு பாவ நிவர்த்தி என்று ஒரு கண்ணோட்டம் உண்டு. ஆன்றோர்கள் இது தொடர்பில் கூறியுள்ள குறிப்புக்களிலிருந்தே இதை மேற்கோள் காட்ட விழைகிறேன். 


இந்த 21 தந்தை வழி, 21 தாய் வழி ஆக மொத்தம் 42.  42 க்கு ஒரு மண்டலம், கணக்கு டேலியாகுதா?


p.s.: Just my own interpretation.  அடிக்க வர்ப்டாத், எதுனாச்சும் தவிசு இருந்தால் பேசித் தீர்த்துக்கலாம்.

முருகன், காஞ்சி காமாட்சி இதர சில விரதங்கள் அல்லது பிரத்தியேக பூஜாக்ரமங்கள் 6 வாரங்கள் எனும் கணக்கிலேயே சொல்லப்பட்டிருக்கிறது, அதாவது 6*7=42.


இன்னும் சிலர் 45 , 48 நாட்கள் கொண்டது ஒரு மண்டலம் என்றும் சொல்லிக் கேள்வி.

மாலே மணிவண்ணா

 மாலே மணிவண்ணான்னு ஒரு ஸ்லோகம் வரும். 


இன்று உதயகாலத்திலேயே அந்தப் பாடல் என்னுள்ளே ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தது. அடுத்த அடி அந்தப் பாடலில் என்ன வரும் அதெல்லாம் தெரியாது. அசலாய் பாடிய பாடகி யாரோ அவர் குரல் மட்டும் ஆழ்மனதில். 


'மாலே மணிவண்ணா' மால் என்றால் திருமால். மால் (Mall) என்றால் வணிக வளாகம். Male மாலே எனும் பெயரில் ஒரு சிறிய தீவு அல்லது நாடு இருக்கு (மாலத்தீவுகளுக்கு மறுபெயர்). 


Male என்றால் ஆண் எனும் ஆணினத்தைக் குறிக்கும். 


மணி (Money) எனும் பணம் இல்லையேல் மால் போய் பிரயோசனமில்லை. சுற்றிப் பார்த்து ஜன்னல் ஷாப்பிங் வேண்டுமானால் செய்துவிட்டு வரலாம். 


Male Manivanna = Male Money Van na Atmanirbar (bhar?) மணி எனும் ஆண் ஓட்டிவரும் ஏ.டி.எம்.மில் காசு ஏற்றும் வேனில் இருக்குமே பணம், அதுவோ? ATM A NIR BAR நீர் பார் ? இன்னாது, ஏ.டி.எம்.ல தண்ணீர் வந்துடுச்சா? பணம்லாம் நனைஞ்சுடுச்சா? BARநாலே 'தண்ணி'தானே? 


மாலே மணி வண்ணா அதாவது மாலே நாட்டில் ஆழிப் பேரலை, பெருமழை நாளில் மணின்றவர் ஓட்டிட்டு வந்த வேனில் இருந்த ஏ.டி.எம்மில் வைக்க இருந்த துட்டெல்லாம் நனைஞ்சு போச்சு. அதாம்லே மேட்டரு!! 


கோக்கு மாக்குக் கோவாலு, கொனஷ்டை கோயிந்துவின் பித்துக்குளி இராவுகள்!!

நூல் பிடிச்சாப்ல 5-10 நிமிஷத்தில் தோன்றியது. Enjoy !!

 ஒண்ணு ரெண்டு உண்டு


கண்ணில் ரெண்டும் வண்டு


வண்டில் ஒண்ணு மண்டு


மண்டில் நில்லா செண்டு


செண்டில் உண்டே வண்டு


வண்டு உண்ணும் தேன்


தேன் தரும் அமிழ்தேன் அமிழ்தும்தேன் அதிலும்தான் அமிழ்ந்தேன்


அமிழ்ந்ததில் உமிழ்ந்ததோ உன்மத்தம்


உன்மத்தம் கண்டே மெய்முத்தம்


மெய்முத்தம் அது நல்முத்தம்


நல்முத்தோ மென்முத்தோ பொன்முத்தோ


முத்தோடு முத்தாட ஆட


கட்டோடு குழலாட ஆட


ஆட, கண்ணீரில் நீயாட ஆட 


ஆடிய ஆட்டமென்ன, தேடிய செல்வமென்ன,

பாடிய பாட்டென்ன

ஓடிய ஓட்டமென்ன 


பாடித் திரிந்த பறவைகளோ 


கூடித் திரிந்த குயிலினமோ


தேடிக் களித்த களிரினமோ


தேடிக் களித்த தெம்மாங்கோ


ஓடி ஓடிப் போராடி

ஒளி(ர்)ந்ததோ ஓராயிரம் பல்லாங்கு


பல்லாங்கில் பொல்லாங்கு காணீரோ


கானல் நீர்தான் வீணில் பேணீரோ


பேணில் பயிலரங்கு பாவினமே பாடாதோ

குயிலினமே  கூவாதோ


கூவிக் கூவி அழைப்பார்


குவலயமெலாம் குலாவுவார்


குலாவிய போழ்தில்


உலாவிய மாண்பின்


துளாவிய தூமதுரம் துள்ளித் துள்ளி வாராதோ


வாராதென் மாமணியே தூமணித் துலாபாரமே


பாரம்தான் மானிடவாழ்வு பொறுப்பாரோ



பொறுப்பதுதான் வாழ்வியலோ


வாழ்வியலே செவ்வியலாம்


செவ்வியலும் நற்றுயிலும்

குற்றேவல் புரியா

கூவத்தே நாறிடுமோ


நாறியதோ நல்மணம்


நல்மணம் தான் நாற்றின்கால் நாற்றங்கால் நோய் நொடி நோக்குங்கால்


நோக்கியதே நுண்ணுயிர் நுணலும்தான் நாடியதே.

கடன்

 கடன்


கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் (புராணச் சொல்லாடல்) 


எம் கடன் பணி செய்து கிடப்பதே (இது வேற கடன்) 


இன்று ரொக்கம் நாளை கடன் (வியாபாரிகளின் லௌகீகச் சொல்) 


இன்று கடன், நாளை வட்டி, என்றுமே இ.எம்.ஐ. தான் (சாகும்வரை, இது சாமானியனுக்கு!!) 


சூதானமா இல்லேன்னா கடனில் மூழ்கணும், அதுக்கு நதிக்கரையோரம், கட்டுமரம் தேடி கடலோடி கப்பலாடிச் செல்ல வேண்டியதில்லை. 


மாதம் 500, 5000, 50000, 5 லட்சம், 50 லட்சம் என உழைப்பாளி, மூட்டை தூக்கி, கூலிக்காரர், மாதச் சம்பளதாரர், சிறு குறு தொழில் செய்வோர், தொழில் முனைவோர், பெருவணிகச் செம்மல்கள் என யார்தான் கடன் வாஙகலை? 


வாங்கிய கடனை வீட்டு மனையிலோ, வீட்டுக் கட்டுமானத்திலோ, இன்சூரன்ஸ், ம்யூச்சுவல் ஃபன்ட், ஷேர் மார்க்கெட் அது இது என முதலீடு செய்யாத தனி மனிதன் உண்டோ? 


சம்பாதிப்பதில் ஒரு சிறு துளி மாதா மாதம் ரிக்கரிங் டிபாசிட், ம்யூச்சுவல் ஃபன்ட் எனில் எஸ். ஐ. பி எனும் ரூட்டில் முதலீடு செய்து வந்தால், வருட இறுதியில் முதிர்ச்சி அடைந்தபின் மறு முதலீடு செய்யலாம், ஃபிக்ஸட் டிபாசிட் அது இது என்று. 


இல்லையேல் அவ்வப்போது வரக்கூடிய அவசர செலவினம், மருத்துவச் செலவுகள், பள்ளி, கல்லூரிக் கட்டணம் செலுத்த என அந்த ரிக்கரிங் டிபாசிட்தான் ஆக அதிகப்பட்ச சேமிப்பின் லாபகரமான அதே சமயம் கைக்காசு நட்டமாகாத முதலீடு எனலாம்.  இதெல்லாம் தனி மனிதனுக்கு.


ஒரு வியாபாரிக்கு, அல்லது பொருட்களை தயாரித்து விற்கும் முதலாளிக்கு உள்ளே வருவதை சரியாக திட்டமிட்டால்தான் வெளியே செல்வதையும் திட்டமிட்டு ஒருங்கே நிதி நிர்வாகம் செய்யக்கூடிய ஆட்களை அருகில் வைத்துக்கொண்டால், நிகர லாபம் நஷ்டமாகாமல் தப்பிக்கலாம். 


தனி மனிதனோ வியாபாரியோ பெரு முதலாளியோ கடன் வாங்காமல் சர்வைவல் இல்லை என ஆகிவிட்டது. 


நவீன காட்ஜெட்டுகள் எதுவுமே வேண்டாம், டிவி, மொபைல், இன்டர்னெட், இருசக்கர / நாற்சக்கர வாகனங்கள் எதுவுமே வேண்டாம், பொதுப் போக்குவரத்து மட்டுமே போதும் எனக்கு, ஏசி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் அது இது என மேற்கத்திய நாகரிகம் அளித்த எந்த ஒரு நவீன கண்டுபிடிப்பும் வேண்டாம், அதன் பிரயோகம் தெரிந்துகொண்டு எனக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை எனில் நான் க்ரெடிட் கார்டு பக்கம் போக வேண்டாம். 


அப்படியும் வாழ்வோர் நம்மில் பலர் உண்டு. என்ன, அவர்களின் இல்லாள், அல்லது பெற்றோரைக் கேட்டால் சொல்வார்கள்: 


' நானும் என்னெல்லாமோ சொல்லிப் பார்த்தாச்சு. உன் ஃப்ரென்ட்ஸைப் பாரு, அவனவன் எப்படியெப்படி சாமர்த்தியமாய் வாழ்க்கையை வாழ்கிறான், முன்னேறுகிறான், நீயும் தான் இருக்கியே' என்று பிலாக்கணம் பாடாத இல்லாள் உண்டா, பெற்றோர் உண்டா? ஆச்சா? 


மாறாக, படு சாமர்த்தியமாய் 'தன் சுய காசை எடுக்காமல் அடுத்தவன் காசிலேயே சிங்கிள் டீ முதல் தினசரி லஞ்ச், டின்னர், சினிமா டிராமா எல்லாமுமே அடுத்தவன் காசில் ஆட்டையப் போட்டு சுயகாசை வேறு எங்கோ தொலைத்து கூடவே சொல்லடி கல்லடி பட்டு ஒரு சமயம் வாழ்க்கையையே தொலைத்தவரும் நம்மிடையே உண்டு. 'இவன்லாம் வாழ்ந்தால் என்ன, செத்தால் என்ன, இவன்லாம் நம்ம சினேகிதன் லிஸ்ட்ல இல்லேன்னு யார் அழுதா? என்று அவனைப் பற்றி சிலாகிக்கும் சாமானியனும் உண்டு. வெளியே சொல்ல மாட்டார்கள், அம்புட்டுத்தேன். 


ஆக, ஆக, என்ன சொல்ல வருகிறேன்? பொறுமை, பொறுமை. 


1) கடன் வாங்குவது அத்தியாவசிய‌ தேவைக்காக மட்டும் இருக்கணும். அது நேர்மையாய் நேர்வழியில் வங்கிக்கடன் மட்டுமே. 


2) தனி நபரிடம் அப்பப்போ கைமாற்று வாங்கினால் வட்டி சேர்த்தோ சேர்க்காமலோ அவரவர் புரிதல் அறிந்து குறிப்பிட்ட காலத்தில் திருப்பித் தந்துவிடும் நேர்மை நாணயம் வாக்குச் சுத்தம் இருப்போர் மட்டுமே கைமாற்றே வாங்கணும். அப்படிப்பட்ட கைமாற்று நமக்கு எதனால் தரப்படுகிறது? நம்மாளு, ஒரு முடைக்கு கேட்கறான், கொடுத்துடுவான் எனும் நம்பிக்கை அங்கே அச்சாரம். அந்த நம்பிக்கை பொய்த்தால் உறவும், நட்பும் கோவிந்தா. 


3) வங்கிக்கடன் எனில் கடன் தொடர்பான நிபந்தனைகள், கால நேர வர்த்தமானங்கள், வட்டி விகிதம் இத்யாதி நடைமுறை யதார்த்தம் தெரிந்து, கண்டிஷன்கள் படித்துப் பார்த்து பரிபூரணமாய் நம்மால் இதைக் கடைப்பிடிக்க இயலும் என்கிற உத்திரவாதம் இருந்தால் மட்டுமே கடன் வாங்கணும். வாங்கியபின் வட்டியுடன் சேர்த்து குறித்த காலத்தில் அடைக்கணும். அதுதான் உச்சப்பட்ச நேர்மை. 


4) தவிர்க்க இயலாத பொருளாதார சங்கடங்கள், திட்டமிட்டு முதலீடு செய்து அது 'அடிவயிற்றில்' அடித்து 'உப்பு விற்கப் போனேன், மழை பெய்தது' 'உமி விற்கப் போனேன், காத்தடிச்சுது' என அசந்தர்ப்ப வேளையில் நஷ்டம் எனில், தவணை கட்ட இயலவில்லை எனில் என்ன செய்யணும்?


5) சொத்து பத்து இருந்தால் கடனுக்கு நிகராய் ஈடு ஆகும் எனில் சொத்தை விற்று கடனை அடைக்கலாம் என தோன்றும். அதுதான் நியாயமான நடைமுறை. ஆனால், இக் கலி காலம், நாம் விற்கப்போகும் நாளில் நாட்டின் பொருளாதார அரசியல் சமூகச் சூழலில் நாம் எதிர்பார்க்கும் விலை கிட்டாது. அடிமாட்டு விலைக்கு விற்றாலும் கடனுக்கு ஈடாகாதே?  என்ன செய்வது? 


6) வருவது வரட்டும், இருப்பதை விற்று கடன் சுமையைக் கொஞ்சம் குறைக்கலாம். 


7) கடன் கொடுத்தவனிடமே சரணாகதி அடைந்தால், அவன்  ஈவு இரக்கம் காட்டினால், கூடுதல் தவணை கிட்டலாம். 


12 வருடம் ஒரு முறை எந்த தேசத்திலும் பொருளாதாரச் சூழல் மறு சுழற்சிக்கு ஆட்படுகிறது. ஏறும் விலைவாசி திரும்ப இறங்கியதாய் சரித்திரம், பூகோளம் வர்லாறு இல்லை. ஆனால், பங்குச் சந்தை, நிதிச் சந்தை எல்லாம் 1_5 வருடங்களில் ஒரு ஏற்றம் அபரிமிதமாய் ஏறினால் 6_10ல் அபரிமிதமாய் இறங்கும். சந்தைப் பொருளாதாரம் அப்படித்தான். 


மார்க்கெட் கரெக்சன் (correction) என்பார்கள். அது அனேகமாய் 11_12ம் வருடத்தில் நடக்க வாய்ப்பு உண்டு. இந்தச் சுழற்சி சில சமயம் சில ஆண்டுகள் முன்னே பின்னே நடக்கவும் வாய்ப்புண்டு. அப்போது நமது முதலீடுகள் தரும் லாப நட்டம் அளவீடுகள் மாறும். 


ஆட்சிகள் மாறும்போதும் மேற்சொன்ன விளைவுகளின் தாக்கம் நமக்கு புரிபடலாம்.  கடன்பட்டோர் சற்றே அமைதியாய் அவதானித்து அடிப்படை வாழ்வாதாரம் செலவினங்களில் கண் வைத்து செலவைக் குறைத்து வருமானத்தை சரிவழியில் கடன் அடைக்க நேர்வழியில் சிந்தித்தால் கடன் சுமை காலப்போக்கில் குறையும். 


இது நடக்க நமக்குத் தேவை விவேகம், பொறுப்புணர்வு, எல்லாவற்றிற்கும் மேலே அதீத தன்னம்பிக்கை வேண்டும். சுற்றியுள்ளவர்களின் உண்மை நிறம் என்ன, அவரவர் நோக்கம் என்ன, புரிதல் என்ன என்பதை அவர்களையும் சேர்த்தே நமக்கு அடையாளம் காட்டும் அற்புதக் கண்ணாடிதான் இந்த கடன் சுமை எனும் சுனாமித் தாக்குதல். 


அந்த விவேகத்தின் துணையோடு, வாழ்க்கைத்துணையின் பரிபூரண புரிதலும் இருந்தால், பொருளாதாரச் சுனாமி எனும் கடனிலிருந்து மீள வாய்ப்பு உண்டு. 


அந்தப் பொறுமையின்றி 'எல்லாத்திலும் அவசரம், நிதானமின்மை நம்மை ஆட்கொள்ளும்போது' ஒன்றும் சொல்வதற்கில்லை. வருவதை ஏற்க வேண்டியதுதான்.


நானுமே ஒரு ஃபைனான்ஸ் ஆசாமி, நானுமே சில நேரம் எடுத்த மிகச் சரியான (விரும்பத்தக்க, வெறுக்கத்தகாத) முடிவுகளை 'மிகச் சரியல்லாத காலக்கட்டத்தில்' எடுத்ததால் சறுக்கியுள்ளேன். அதன் வெளிப்பாடாகவும் இதை அணுகலாம். 


Whatever call or decision we take, timing is very important. 

Globally popular investor Warren Buffet used to say (audience used to quote him always): 


Buy when everyone sells, sell when everyone buys' (to be an good investor, to safeguard your finances).


Most of us become panicky and sell when markets tumble, and buy at a full pace when market is growing - this may not work well all the time.


Above applies to all scenarios, not only stock market, even real estate, and other probable investment avenues.

Feedback to Ponder

 NHSS Alumni Steering Committee Coordinator Shri P Ananthakrishnan (son of ex-HeadMaster & Teacher Shri V Pichumani, NHSS, Kumbakonam) - his feedback to my blog posts, shared thru the NHSS Social group on Whatsapp from time to time recently.  I used to share some of these recently, at the behest of his 'displayed interest' to read Tamil Text and write-ups in Tamil.  


Here you go: 

Quote 

 take the liberty of making these observations.


When someone writes something there will be two main objectives among others.


One will be to get the pleasure of expressing in one's one style 


and the other is to give

pleasure to the reader. 


For the reader to get a pleasurable experience, he should first understand what he reads.


You appear to be carried away by the first objective. Your writing should achieve both the objectives. There is nothing wrong in attempting to write in one's unique style.


 Sujatha could introduce a totally new style and succeed. His distinct style attracted a huge fan following. He could have failed if the readers had not comprehended easily what he wrote.


Further you should have in mind broadly the target readership while writing


Quote


I just acknowledge this with a 'thumbs up' sign and didn't bother to respond instantly. 

Time will come one day, I would be in a position to respond OR at least, time would pave way for me to respond suitably. 


Sunday, July 25, 2021

M O Mathai's revelations an overview

 BJP, just do a small work !! then no one in the country would like to see Gandhi family

 😳


 Remove the ban on Mathai's book "Reminiscences of the Nehru Age".


 Let it be sold in India and get some free distribution! Congressmen will be dancing on the streets in four days !!!


 Mathai's book was banned because the world does not know the truth.  Indira had illicit relations with M O Mathai.  for twelve years.  Indira Priyadarshini took the Nehru dynasty to a new height of immorality.


 Indira was admitted to the Oxford University, but was soon expelled from there due to poor performance and debauchery.  After that she was admitted to Shantiniketan University, but Gurudev Rabindranath Tagore expelled her for her misconduct.  Indira became lonely after being expelled from Shantiniketan. As a politician the father was busy with politics, and the mother was dying of tuberculosis in Switzerland. A businessman named Firoz Khan took advantage of this loneliness of her.  Feroz Khan used to supply expensive foreign liquor to Motilal Nehru's house.  A love affair was established between Feroz Khan and Indira*


 The then Governor of Maharashtra, Dr. Shri Prakash warned Nehru, that Firoz Khan was having illicit relations with Indira. Firoz Khan was in England and had great sympathy for Indira.  Soon she renounced her religion, became a Muslim woman and married Firoz Khan in a mosque in London.  Indira Priyadarshini Nehru changed her name to Maimuna Begum. Her mother Kamala Nehru was very angry with this marriage, due to which her health got worse,,,

 Nehru was also not happy with this conversion, as it would have put Indira's chances of becoming Prime Minister in danger. So Nehru asked the young Firoz Khan to change his surname from Khan to Gandhi, although it converted from Islam to Hinduism.  had nothing to do with it.  It was just a matter of name change by an affidavit, and Firoz Khan became Firoz Gandhi, though it is an inconsistent name like Bismillah Sharma.  Both had changed the name to fool the people of India.  When he returned to India, a fake Vedic marriage was instituted before the public.

 Thus, Indira and her descendants got the fictitious name Gandhi.  Nehru and Gandhi are both fancy names, just as a chameleon changes its colour, so these people changed their names to hide their true identity.*


 K.N.Rao's book "Nehru Dynasty"

 (10:8186092005 ISBN) It ​​is clearly written that Sanjay Gandhi was not the son of Feroze Gandhi, to confirm which many facts have been put forward in that book. In it it is clearly written that Sanjay Gandhi  Another Muslim was the son of a gentleman named Mohammad Yunus.  Interesting thing is that a Sikh girl Maneka was also married with Sanjay Gandhi in the house of Mohammad Yunus.  Mohammad Yunus was the person who cried the most after Sanjay Gandhi's plane crash.


 In Yunus's book "persons passions and politics" (ISBN-10: 0706910176) it is clearly written that after the birth of Sanjay Gandhi, he was circumcised with full Muslim custom.


 The life of Indira Nehru Gandhi (ISBN: 9780007259304) by Katherine Frank throws light on some of Indira Gandhi's other love affairs.  It is written in it that Indira's first love was with a German teacher in Shantiniketan.  Later she also became famous for her love affairs with M.O Mathai (father's secretary), Dhirendra Brahmachari (his yoga teacher) and Dinesh Singh (External Affairs Minister).


 *Former External Affairs Minister Natwar Singh has made an interesting revelation about Indira Gandhi's connection with the Mughals, in her book "Profiles and letters"  (ISBN: 8129102358).  It states that in 1968 Indira Gandhi went on an official visit to Afghanistan as the Prime Minister of India.  Natwar Singh went on this tour as an IFS officer.  After the day's programs were over, Indira Gandhi was to go out for a walk in the evening.  After traveling a long distance in the car, Indira Gandhi wanted to visit Babur's graveyard, although it was not included in the itinerary.  Afghan security officials objected to her wish, but Indira stuck to her insistence and eventually went to the graveyard, which was a secluded place.  He bowed his head on Babur's grave.

 * She stood eyes closed and Natwar Singh was standing behind her. When Indira finished her prayer, she turned and said to Natwar, "Today we have had our brush with history" ("Today we have had our brush with history").  Let us tell you here that Babur was the founder of the Mughal Empire, and the Nehru family originated from this Mughal Empire.


 For so many years, the Indian public is under the deception that Nehru was a Kashmiri Pandit, which is a completely wrong fact.


 In this way, these seeds took their roots in India, which today has turned into a very big tree, whose ambitious branches have hurt Mother Bharati today.  Now if you have any responsibility towards the country, then now you people should not be "silent" and tell the above truth to everyone !!!*

 🙏🙏🏼🇮🇳🚩🚩

 I salute you, Mother.

 Only people of Sanatan Hindu religion remain, share 20 people as soon as they join

 It is the responsibility of every Hindu brother to make the country aware of the truth, Jai Shri Ram.

 farewell to caste

  Hindu Hindu brother brother, just raise this one slogan now

 🤺 🤺