Sunday, August 29, 2021

Afghanistan - MUST KNOW some facts

 Abdul Ghaffar Khan, (born 1890, Utmanzai, India—died Jan. 20, 1988, Peshawar, Pak.), the foremost 20th-century leader of the Pashtuns (Pakhtuns, or Pathans; a Muslim ethnic group of Pakistan and Afghanistan), who became a follower of Mahatma Gandhi and called the “Frontier Gandhi.”


Ghaffar Khan met Gandhi and entered politics in 1919 during agitation over the Rowlatt Acts, which allowed the internment of political dissidents without trial. In the following year he joined the Khilafat movement, which sought to strengthen the spiritual ties of Indian Muslims to the Turkish sultan, and in 1921 he was elected president of a district Khilafat committee in his native North-West Frontier Province.


Soon after attending an Indian National Congress (Congress Party) gathering in 1929, Ghaffar Khan founded the Red Shirt movement (Khudai Khitmatgar) among the Pashtuns. It espoused nonviolent nationalist agitation in support of Indian independence and sought to awaken the Pashtuns’ political consciousness. By the late 1930s Ghaffar Khan had become a member of Gandhi’s inner circle of advisers, and the Khudai Khitmatgar actively aided the Congress Party cause up to the partition of India in 1947.


 

ABDUL GHAFFAR KHAN

Home

Lifestyles & Social Issues

Social Movements & Trends

Abdul Ghaffar Khan

Pashtun leader

  

BY The Editors of Encyclopaedia Britannica View Edit History

FULL ARTICLE

Abdul Ghaffar Khan, (born 1890, Utmanzai, India—died Jan. 20, 1988, Peshawar, Pak.), the foremost 20th-century leader of the Pashtuns (Pakhtuns, or Pathans; a Muslim ethnic group of Pakistan and Afghanistan), who became a follower of Mahatma Gandhi and was called the “Frontier Gandhi.”






Born: 1890 India

Died: January 20, 1988 (aged 98) Peshawar Pakistan

Role In: Red Shirt Movement

Ghaffar Khan met Gandhi and entered politics in 1919 during agitation over the Rowlatt Acts, which allowed the internment of political dissidents without trial. In the following year he joined the Khilafat movement, which sought to strengthen the spiritual ties of Indian Muslims to the Turkish sultan, and in 1921 he was elected president of a district Khilafat committee in his native North-West Frontier Province.


Read More default image

READ MORE ON THIS TOPIC

Red Shirt movement

…Congress, an action started by Abdul Ghaffar Khan of the North-West Frontier Province...

Soon after attending an Indian National Congress (Congress Party) gathering in 1929, Ghaffar Khan founded the Red Shirt movement (Khudai Khitmatgar) among the Pashtuns. It espoused nonviolent nationalist agitation in support of Indian independence and sought to awaken the Pashtuns’ political consciousness. By the late 1930s Ghaffar Khan had become a member of Gandhi’s inner circle of advisers, and the Khudai Khitmatgar actively aided the Congress Party cause up to the partition of India in 1947.



Ghaffar Khan, who had opposed the partition, chose to live in Pakistan, where he continued to fight for the rights of the Pashtun minority and for an autonomous Pushtunistan (also called Pakhtunistan or Pathanistan; an independent state in the border areas of West Pakistan). 


He paid dearly for his principles, spending many years in jail and afterward residing in Afghanistan. 


Ghaffar Khan returned to Pakistan in 1972. His memoirs, My Life and Struggle, were made public in 1969.

******************************

https://www.orfonline.org/research/the-baloch-and-pashtun-nationalist-movements-in-pakistan-colonial-legacy-and-the-failure-of-state-policy-53691/

The Baloch National Movement a Baloch nationalist political organization which was led by Ghulam Mohammed Baloch, who served as the organizations's president before his murder in April 2009.


In 1987, the educated Baloch youth created Baloch National Youth Movement, which aimed at raising awareness about Balochistan's independence. Its leader Fida Ahmed was killed in 1988, allegedly on the orders of Pakistan military.


After his murder, the most senior leaders of the group—Dr Malik (incumbent Chief Minister of Balochistan and Dr Hai Baloch) decided to take part in Pakistan's parliamentary politics. They changed the party's name to Balochistan National Movement. The party soon became the strongest in Balochistan and won several seats in the Balochistan Assembly and Pakistan's National Assembly. The party leaders also changed their demand from Balochistan's independence to provincial autonomy within Pakistan. History After their first tenure in government, reports of corruption and incompetence within started emerging in the media and inside circles. However, their students’ wing, the Baloch Students Organization, led by Ghulam Mohammad Baloch, was still demanding independence from Pakistan. After 1992, Ghulam Mohammed Baloch completed his time in the BSO and joined the Balochistan National Movement. He created a pressure group within the party to end participation in the “corrupt” parliamentary politics and revert to the basic mission of the party which was to mobilze the Baloch people for a movement for an independent Balochistan. His influence grew fast within the party and he became the Senior Vice President.


In 2004, his group succeeded in including the demand of independence in the party's manifesto and renamed the party as the Baloch National Movement. Dr Malik Baloch and his like-minded leaders joined another party and renamed their group as the National Party, removing the word Balochistan from the name.


Ghulam Mohammad Baloch led the Baloch National Movement till 2009 when he was murdered by Pakistan military. During his six years’ tenure as president of the party, he made the BNM as the biggest mass party in Balochistan and people started raising the slogan of Balochistan's freedom once again.


Ghulam Mohammed had such respect among Baloch separatist militants that he was able to persuade them to release UNHCR official John Solecki. The United Nations and the US embassy in Pakistan condemned his murder and appreciated him for his efforts for humanitarian causes.


Currently, the party is being led by Khalil Baloch. Hundreds of BNM's workers have been either killed or abducted by Pakistan military.


Zrumbesh is part of a multi language media network. Working under Zrumbesh Broadcasting corporation which is an autonomous body under Baloch National Movement (BNM).

****************************

Sindhi nationalism also known as Sindhi Nationalist Movement (Sindhi: سنڌي قومپرستي يا سنڌي قومي تحريڪ) was launched in the 1972 to separate Sindh from Pakistan. After Bangladesh became independent in 1971, G.M. Syed gave a new direction to nationalism and founded the Jeay Sindh Mahaz in 1972 and presented the idea of Sindhudesh; a separate homeland for Sindhis. G.M. Syed is considered as the founder of modern Sindhi nationalism. However, Sindh nationalists stand divided.


The Sindhi nationalist movement's demands ranged from greater cultural, economic and political rights, to political autonomy, and to outright secession from Pakistan and the creation of an independent state referred to as Sindhudesh. It was founded by G. M. Syed in 1972 to separate Sindh from Pakistan. 


 Sindhi separatists believe that the Sindhi people suffer from disenfranchisement at the hands of Pakistan's Punjabi majority. In 1972 G.M Syed, The considered founder of Sindhi nationalism formed an organization Jeay Sindh Mahaz. Later JSM divided into many fictions. Majorly two of these various political counterparts of Sindhi nationalism are JSQM and JSMM which believe in the political struggle.


Sindhi nationalists Sindhudesh Liberation Army is a terrorist organization of Sindhi nationalists in Pakistan. The Sindhudesh Liberation Army became publicly known during the 2010, after it claimed bomb blast on railway tracks near Hyderabad, Pakistan. In October 2012, Sindhudesh Liberation Army was designated as terrorist organisation by the Government of Pakistan.


In Sindh province many nationalist parties other than these separatist nationalist parties have been demanding for the rights of Sindhi people according to the 1940s Lahore resolution within the framework of Pakistan.[6] Major parties those advocate this rhetoric are Awami Tehreek led by Rasool Bux Palijo; formerly worked with G.M. Syed but parted his ways after the Syed's call for a separate homeland for Sindhis. Sindh United Party led by G.M. Syed's grandson Syed Jalal Mehmood Shah and Sindh Taraqi Pasand Party led by Qadir Magsi.[

வெட்கக்கேடு!!

 யாதும் ஊரே யாவரும் கேளீர் அப்படின்னு கணியன் பூங்குன்றனாரோ யாரோ சொன்னதா வர்லாறு எஸ்டிடியில சொல்லுவாய்ங்கோ, அதெல்லாம் அந்தக் காலத்திற்கு சரிப்பட்டு வந்திருக்குமா இருக்கும். இன்றைய காலத்தில் 20_21ம் நூற்றாண்டில் இது நமக்கு நாமே அடித்துக் கொள்ளும் சாவுமணி எனலாம். 


அவனவன் அந்தந்த நாட்டு எல்லையில் உஷாராய் இருக்கானுக, வந்தேறிகளை விரட்ட என்னென்ன செய்யணுமோ செய்றானுக. முன்னாடியே வந்துட்டவன் ஃபேஸ்புக், வாட்ஸப் இதர சோஷியல் மீடீயாவில் ச்சும்மா போஸ்ட், கமென்ட் போட்டாலே கூப்பிட்டு வெச்சு ஆப்படிக்கும் காலம் இது. அந்தளவுக்கு கருத்துச் சுதந்திரம் தலைவிரித்தாடும் மில்லினியம் இது. 


எந்த இனம் உலகுக்கே ஆப்படிக்குதோ அதே இனத்துக்காரனே அந்த ஆப்படிக்கும் இனத்து அனாதைகளை அகதிகளாகக் கூட ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை. 


வர்றவன் போறவன்லாம் என்னவெல்லாம் செய்யலாம், பேசலாம், யார் எவனை வேணாப் போட்டுத் தாக்கலாம், போட்டுத் தள்ளலாம், ஆனால் 'இத்துப் போன இந்த யாதும் ஊரே வாசகத்தை கோடிட்டுக் காட்டி' அம்புட்டுப் பேரையும் இங்கே கொண்டாந்து அடைக்கணும், இந்த மண்ணின் வளங்களை அவனுக உறிஞ்சுவானுக, நாம ஈன்னு இளிச்சுக்கிட்டு 'அதிதி தேவோ பவ"ன்னு இளிச்சவாய்த்தனமாய் நிக்கணும். இவனுக நம்மள்ட்ட வாங்கித் தின்னுட்டு நம்ம வீட்லயே புகுந்து நம்ம பெண்டு பிள்ளைகளையும் நம் உழைப்பையும் நம் சொத்தையும் அபகரிப்பானுக, நாம அவனுக காட்டும் நடுவிரலுக்கு நம் சுட்டு விரலையோ சுண்டு விரலையோ சப்பிக்கிட்டு தேமேன்னு நிக்கணும், என்னய்யா லாஜிக் இது? 


Friday, August 20, 2021

மனக் குரல் / மனதின் குரல் / மன் கீ பாத்

 மனக் குரல் / மனதின் குரல் / மன் கீ பாத்

'ஏன்டா சங்கரா, இன்னும் எழுந்திருக்கலியா? அப்பா இதோ வந்துடுவா ஸ்னானம் பண்ணிட்டு, அதுக்குள்ளே எழுந்து கை கால் அலம்பிண்டு வா. காப்பி தரேன், பரீட்சைக்கு படிக்க உட்காரு' அக்காவின் குரல் உள்ளேயிருந்து.
சற்றே கண்ணயர்ந்து வெளிச்சம் வந்துடுத்தான்னு மித்தம் (முற்றம்) நோக்கி பார்க்கிறேன். இன்னும் இருட்டு விலகவில்லை, காலைப் பனியின் குளிர் வீர்யம் தெரிகிறது. போர்வைக்குள் முடங்கியிருந்த அந்த அதிகாலைச் சுகம் அதுக்குள்ள 5 மணியாச்சா என ஆர்ப்பரிக்கிறது மனம்.
பக்கத்துல சாஸ்தா மடத்தில் 'வினாயகனே வினை தீர்ப்பவனே' என சீர்காழி அபபோதுதான் முடிக்க, அப்போதுதான் சௌந்தர்ராஜன் குரலில் 'கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன், நற்கதி அருள்வாய் அம்மா' என்கிறார்.
மெதுவே எழுந்து வாசப் பக்கம் எட்டிப் பார்த்தால் வாசலில் அடுத்தாத்து பிரேமா அக்கா பெருக்கி அலம்பி அவாத்தில் கோலம் போடும் காட்சி. இந்தப் பக்கம் மீனாட்சியம்மா தான் வேலை செய்யும் அடுத்தடுத்த இரண்டு வீடுகளிலும் சாணமிட்டு வாசலில் பெருக்கித் தெளித்துக் கொண்டிருக்கிறார்.
'டிடிங் டிடிங்' என சைக்கிள் பெல் அடித்தவாறே பேப்பர் போடும் ஸ்ரீதர் தினமலர், தி இந்து, தினமணி என அவரவருக்கான பேப்பரை திண்ணையிலோ கதவு திறந்திருந்தால் ரேழியிலோ தூக்கிப் போட்டுவிட்டு போகிறான்.
ஸ்ரீதரைப் பார்த்தவுடன் 'என்னப்பா' எனக் கேட்கும் த்வனியில் கண்ணசைவிலேயே குசலம் விசாரிக்க, அவனும் பதிலுக்கு 'ஆல் இஸ் வெல்' என ஒரு சுந்தரப் புன்னகை விடுத்து தன் ஜோலியப் பார்க்கப் போகிறான். பாவம், அவனுக்கும் 6 மணிக்குள் தெரு முழுக்க பேப்பர் போட்டுட்டு ட்யூஷனுக்கு போகணும், 9 மணிக்குள் ஸ்கூல் போவதற்குள் அவனவன் கார்த்தால ஆயிரம் வேலை இருக்குமே?
பக்கத்தாத்து வெங்கு மாமா அப்போதுதான் காவிரிக்கரை ஸ்னானம் முடித்து அங்கிருக்கும் அவா தோட்டத்துலேருந்து பவழமல்லி, நந்தியாவட்டை, மஞ்சள் நிற அந்த அரளியோ என்னவோ கூடவே செக்கச் சிவக்கும் செம்பருத்திப் பூ என பூக்கூடையில் வைத்துக் கொண்டு 'ராம நாமாவோ' 'ஓம் நமசிவாயவோ' ' ஓம் நமோ நாராயணாவோ' சொல்லிக்கொண்டே உள்ளே போகிறார்.
நானும் கை கால் அலம்பிக்கொண்டு விபூதி இட்டுண்டு காபி கடகடன்னு குடிச்சுட்டு என்னோட ஷார்ட் ஹான்ட் நோட் பென்சில், முதல் நாள் மாஸ்டர் கொடுத்த ஹோம் வொர்க் செய்ய திண்ணைக்கு விரைகிறேன்.
'என்ன சங்கரா, கடையத் தொறந்துட்டியா?' பரீட்சை எப்போ என்று கேட்டபடியே மூர்த்தியோ ரமேஷோ 'வர்ட்டா சங்கரா' என தரணியோ சங்கரனோ சீனு அண்ணாவோ சைக்கிளில் வேகமாய் விரைகிறார்(கள்).
நாலு வீடு தள்ளி சாஸ்தா மடம் எதிரே இருக்கும் தாத்தாக்கடையில் கணேசன் அப்போதுதான் கடையைத் திறந்து ஒவ்வொரு ஐட்டமா எடுத்து வெளியே வைத்து ஸ்வாமிக்கு தீபம் ஏற்றிக் கும்பிட்டுவிட்டு நித்யக் கடமையை செய்ய கடையை திறக்கிறான். 7 மணிக்கு தாத்தா வருவதற்குள் எல்லாம் க்ளீன் பண்ணி வைக்கணும், அதன் பின்னர் ஸ்கூலுக்கோ படிக்கவோ கிளம்பணும்.
தாததா கடைதான் எங்களுக்கெல்லாம் பிக்பஜார் சூப்பர் மார்க்கெட். கடலை மிட்டாய், வெத்தலை சீவல், ஸ்வாமிக்கு பூஜைக்கு வேண்டிய சாமான்கள், சாக்லேட், பிஸ்கட் அது இது என எல்லா அவசரத் தேவைகளுக்கும் அவர் கடையும் அருகே இருக்கும் இன்னொரு தாத்தா (கோபு, சாமு அப்பா) கடையும்தான்.
அப்ராஸு மாமா 'என்ன கணேசா, நல்லா படிக்கிறியா?' எனக் கேட்டுக்கொண்டே 'அபிராமி அபிராமி' எனச் சொல்லிக்கொண்டே திருப்புகழோ திருமறையோ தேவாரமோ முணுமுணுத்துக் கொண்டே விசாலாட்சி கோயில் விரைகிறார்.
6_7க்குள் காலசந்தி பூஜைக்காக குருக்கள் கோயில் நடை திறக்கும்போது விசாலாட்சி அம்பிகா சமேத விஸ்வனாதர் ஸ்வாமி தரிசனம் காலையில் அவரவர் காலை நேர அவசரத்தில் நேரமிருந்தால் கோயிலுக்குள் ஒரு எட்டுப் போய் ஸ்வாமிக்கு ஹலோ சொல்லிண்டோ, இல்லையேல் வாசலில் இருந்தே ஒரு கும்புடு போட்டுக்கொண்டோ விரையும் அக்ரஹாரவாசிகள்.
அடுத்தாத்து மர்பி ரேடியோவில் 'வணக்கம், ஆல் இந்தியா ரேடியோ, மாநிலச் செய்திகள் வாசிப்பது' என 6.50க்கு ஜெயா பாலாஜியோ வெங்கட்ராமனோ குரல் கேட்கிறது. பலருக்கும் நான் உள்பட ஜெயா பாலாஜியின் குரல்தான் தினசரி சுப்ரபாதம். அடுத்த 15 வது நிமிஷம் 7.15க்கு 'ஆல் இந்தியா ரேடியோ, முக்கியச் செய்திகள் வாசிப்பது' என சரோஜ் நாராயணசாமி, விஜயம், வெங்கட்ராமன் குரல் தொடர்ந்து கேட்கும்.
எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டே என் அன்றைய நாள் துவக்கம். சுருக்கெழுத்து ப்ராக்டீஸ் முடித்து ஸ்கூல் சம்பந்தமா என்னவோ அதையும் முடித்து நானும் குளித்து ரெடியாகணும். வீட்டிற்குள் தினசரி டூட்டி அக்காவுக்கு அனுசரணையா ஒண்ணொண்ணா செய்து முடித்து டிபன் முடித்து கிளம்புவதற்குள் 8.50 ஆகிடும்.
கணேசன் கடை திறக்கும்போதே சுப்ரமணி ஐயர் குரல் கேட்கும், நிற்காமல் போய்க்கொண்டே நலம் விசாரித்துவிட்டோ தலையசைப்பில் 'அப்புறமா வரேன்' எனச் சொல்லிட்டோ கடந்து போவார். தினசரி அட்டென்டென்ஸ் இதுபோல் பலரும் உண்டு.
கார்த்திகை, மார்கழி மாதம் வந்துவிட்டால் தினசரி ஐயப்பன் பாடல்களும் திருப்பாவை, திருவெம்பாவை 'மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாய்' என கேட்காத நாளே கிடையாது. திண்ணைகளில் ஆங்காங்கே உறங்கிக் கொண்டிருக்கும் பலரையும் எழுப்பி விடும் அலாரம் அது.
அடுத்த வீட்டில் கிழக்கிலிருந்து வரும் வெண்கலக் குரல் மாமா 'ஜெயராமா' என கல்யாண மண்டபத்திலிருந்தே குரல் கொடுப்பார். தன் வீட்டின் முற்றத்தில் அல்லது ரெண்டாம் கட்டு பின்கட்டில் ஏதோ வேலையாய் இருக்கும் ஜெயராம் மாமா 'இதோ வந்துட்டேன்' என சொல்லிக்கொண்டே விரைவார். 'ரெண்டு நாளா இந்த ரேடியோ சரியாவே கேட்க மாட்டேங்கறது, போன மாசம் நீ சரிபண்ணிக் கொடுத்தியே அந்த ரெண்டு ஃபேனும் சரியாவே சுத்தலைப்பா. என்னன்னு வந்து பார்த்துடறியா?' என விளித்துக் கொண்டே வெங்கு மாமாவிடம் நலம் விசாரித்து விட்டு அவரும் செல்வார்.
'ஜேம், செத்த பம்ப் எடுத்துக்கறேன்'ன்னு யாரோ வந்து சைக்கிள் பம்ப் எடுத்துக்கொண்டு திண்ணைக்கு விரைந்து அவரவர் சைக்கிளுக்கு காற்றடித்துக் கொள்வர்.
ஜேம் (ஜெயராமன்) மாமா ஒரு சகலகலா வித்தகர். அவரது கைவண்ணத்தில் அக்ரஹாரத்தில் பல வீடுகளில் ஃபேன், அயன்பாக்ஸ், மிக்ஸி, சைக்கிள் அது இது என அவர் கைபடாத பொருளே யார் வீட்டிலும் இருக்க வாய்ப்பில்லை. அவரது முக்கிய தொழிலையும் பார்த்துக் கொண்டு எப்போதும் ஒரு சிரித்த முகத்துடன் இதுபோன்ற சிறு குறு ரிப்பேர் வேலைகள் அவருக்கு கைவந்த கலை.
அப்பாவின் நண்பர் காமாட்சி மாமா 'ஏன்டா அம்பி, அப்பா இருக்காரோ?'
'காவேரி ஸ்னானத்திற்குப் போயிருக்கா மாமா'
'என்ன பண்றே, படிக்கிறியா? அப்பாவோட வெத்தலைப் பொட்டியில் கொஞ்சூண்டு சுண்ணாம்பு எடுத்துக் கொடேன்' என்பார். வெத்தலைப் பொட்டி எடுத்துண்டு வந்து சுண்ணாம்பு டப்பா தேடும்போது அதிலிருக்கும் ரெண்டு வெத்தலையில் ஒன்றை உருவிக்கொண்டே 'சீவல் இல்லையாடா அம்பி? அப்பா உள்ளே எங்கேயாவது வெச்சிருப்பா பாரு' எனச் சொல்லிக்கொண்டே அன்றைய காலைப் பொழுதிற்கான இலவச வெற்றிலை சீவல் வசூல் ஆரம்பம். உள்ளூர சிரித்துக் கொண்டே அவர் கேட்டதை எடுத்துக் கொடுத்துண்டே இருப்பேன், தூரத்தில் அப்பா கையில் கிண்டியில் காவேரி ஜலத்துடன் தன் பூஜை புனஸ்காரம், நித்ய கர்மாவிற்கு அகத்திற்குள் விரைவார். கண் ஜாடையில் வெத்தலை சீவல் டப்பாவை உள்ளே வை எனும் குறிப்பால் உணர்த்துவதும். இது தினசரி வாடிக்கை என்பதால் அப்பா அப்பப்போ திட்டினாலும் பழகிடுத்து.
ஆச்சு, மணி 8.45 அப்பா பூஜை, டிபன் முடித்து கெளம்பிடுவார். சைக்கிள் எடுத்து கீழே வைக்கணும். அவர் கிளம்பிய அடுத்த நிமிடம் நானும் குளித்து பரபரவென ஸ்கூலுக்கு கிளம்பணும். "சங்கர், சந்தி பண்ணிட்டியோ?'ன்னு கேட்டுண்டே அப்பா டூட்டிக்கு கெளம்புவார்.
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍=========================================
வருடங்கள் உருண்டோடியது. கல்லூரிப் படிப்புப் பிராயம். உள்ளூர் ஆடிட்டரிடம் பயிற்சி, கூடவே உள்ளூரில் இருந்தால் தினசரிக் கடமைகள் வீட்டில் முடித்து நானும் 9 மணிக்கு அலுவலகம் போவதும் வெளியூர் எனில் ஆடிட்டிங் டூர் அது இது என என் பி.காம் காலம் களைகட்டியது. நம்ம ஃப்ரெண்ட்ஸ் ஜமா வேற.
வெங்கு மாமா பார்க்கும்போதெல்லாம் கேட்பார் 'என்ன சங்கரா, காலில் சக்கரம் எதுவும் கட்டிண்டிருக்கியா? இன்னிக்கு எந்தூரு? இப்போ எங்கே இருக்கே, பம்பாயா, பெங்களுரா? மதராஸா?' பஸ், ரயிலுக்கு சீசன் டிக்கெட் எடுத்துட்டியோ' என சிரித்துக் கொண்டே நலம் விசாரிப்பார்.
பக்கத்தில் ஹோம் வொர்க் செய்து கொண்டிருக்கும் கிருஷ்ணாவோ வெங்கடேஷோ விசுவோ தாத்தாவுக்கு உதவியாய் கணக்கெழுத, சம்பாஷனைகளில் கலந்து கொள்ளாமல் 'சிரித்துக்கொண்டே' வழியனுப்புவார்கள்.
ஊரை விட்டுப் போய் பல காலம் ஆனாலும் எப்போ போனாலும் அன்றலர்ந்த மலர்போல் விசாலம் மாமி 'சங்கரா, எப்படி இருக்கே? என்ன சாப்பிடறே? நோக்குப் பிடிச்ச எள்ளுஞ்சாதம் வெச்சிருக்கேன், தரவா?' என்பார் அன்பாய்.
'எங்கே எத்தனை ஊர் போனாலும் சிவசங்கர் மட்டும் மாறவேயில்லே, அதே பேச்சு, அதே புன்னகை, அதே விறுவிறு நடை' என்பார் மீனாட்சி மாமி.
கடை திறந்த அவசரத்தில் வெறுமே ஹலோ சொல்லிண்டே போன சுப்புணி மாமாவோ வெங்கலக் குரல் மாமாவோ தினசரி மாலை அவரவர் டூட்டி முடிந்து திரும்பும்போது நின்று ரெண்டு வார்த்தை பேசிவிட்டுப் போவார். சிலசமயம் அது அன்றன்றைய அரசியல், நாட்டு நிலவரம் 'ஜப்பான்காரன் மெட்ராஸ்ல குண்டு போட்டுட்டான் போல இருக்கே' 'இந்திரா காந்திய சுட்டுட்டாளாம்டா' 'ராஜீவ் காந்தி இப்போ இல்லியாமே, ஏதோ குண்டு வெடிச்சு அவர் போய்ட்டாராமே' என்கிறது போல் அப்பப்போ என்ன நடக்குமோ அதுபற்றிய சிறு குறு அலசல், விவாதம். இதெல்லாம் அன்று.
========================================
அன்றே ஆடிட்டிங் அது இது என ஊர் சுற்றியதால் ஊர் திரும்பிய சில நாள் காலையில் தினசரி நடக்கும் ஒரு சில சம்பாஷணைகளில் சிலதும் மிஸ்ஸிங்.
அடுத்த வீட்டு நண்பர் சொல்வார். 'சங்கரா, நோக்கு சேதி தெரியுமோ? வெண்கலக் குரல் மாமா போயிட்டாராம்டா. எனக்கும் தெரியாது, நானும் ஊர்ல இல்லை. ராத்திரி தூங்கியவர் கார்த்தால எழுந்திருக்கவே இல்லை. தூக்கத்திலேயே முடிஞ்சுடுத்தாம்'.
இன்னொரு மாமா, இன்னொரு செய்தி, இனி அந்த அதிகாலை அவசரகதி குசலமும் ஊர்வம்பு அலசலும், அந்த வெண்கலக் குரலும் கேட்கவே கேட்காது.
***************************
வருடங்கள் கடந்தும் இன்றும் வேற ரூட்ல தினசரி காலை ஏதோ ஒரு ஸ்வாமி ஸ்வரூபம் 'டொய்ங்'னு வந்து வாட்ஸப்பில் வந்து விழும். அது சங்கரனோ, சீனு அண்ணாவோ, ராமன் அண்ணாவோ,மாதவன் ஸாரோ, கணேஷ்ஜியோ இன்னும் சிலரின் நற்காலை குசலம் விசாரிப்பின் மறுவடிவம் இந்த வாட்ஸப் வழி 'குட்மார்னிங்'.
இந்த குட்மார்னிங் சிலவற்றில் ஓரிரண்டு சில நாட்கள் வராவிடில் நமக்கு உள்ளூரப் பதைபதைக்கும். என்னாச்சோ, மாமாவுக்கு உடம்பு முடியலியோ? மத்தியானம் கூப்பிட்டு விசாரிக்கணும் என தோணும். அன்றைய பொழுதின் அவசரகதி வாழ்க்கையின் ஓட்டத்தில் மறந்தே போயிருப்போம்.
ஓரிரு வாரம் கழித்து தகவல் 'சிவா, நம்ம .............. ஸார் போன வாரம் உடம்புக்கு முடியாமல் கொரோனாவில்.............'எனத் தகவல் வரும். அந்த அன்பான நலம் விசாரிப்பின் 'குட் மார்னிங்' வாழ்த்து செய்தியில் ஒன்று இனி வரவே வராது எனும்போது அந்த நபர் சார்ந்த நினைவலைகள் நம்மில் நம்மை உள்ளுணர்வில் செலுத்தும் அந்த மணித் துளிகள்.
************************
நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ
நெஞ்சில் நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ
நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ
நெஞ்சில் நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ
கோடு போட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ
கொண்ட குறியும் தவறி போனவர்கள் எத்தனையோ
(நித்தம் நித்தம்)
சுரை விதைத்த நிலத்தில் வேறு செடி முளைத்தது
காதல் கதையில் பாதி நடக்கும் போது திரை விழுந்தது
சுரை விதைத்த நிலத்தில் வேறு செடி முளைத்தது
காதல் கதையில் பாதி நடக்கும் போது திரை விழுந்தது
தங்கை உயிர் தானிருந்த இடத்தில் நின்றது
கண்டு அங்கும் இங்கும் இன்றி ஒன்று மயங்குகின்றது
கண்டு அங்கும் இங்கும் இன்றி ஒன்று மயங்குகின்றது
(நித்தம் நித்தம்)
இளமை துள்ளி எழுந்து நின்று காதல் என்றது
குடும்ப நிலமை எதிரில் வந்து நின்று கடமை என்றது
இளமை துள்ளி எழுந்து நின்று காதல் என்றது
குடும்ப நிலமை எதிரில் வந்து நின்று கடமை என்றது
காதல் என்னும் பூ உலர்ந்து கடமை வென்றது
என்றும் மேடு பள்ளம் உள்ளதுதான் வாழ்க்கை என்பது
என்றும் மேடு பள்ளம் உள்ளதுதான் வாழ்க்கை என்பது
(நித்தம் நித்தம்)
தனிக் கொடியாய் நடை இழந்து தவித்தது ஒன்று
அதன் துணைக்கு வந்து துயர் துடைக்க நின்றது ஒன்று
இதற்க்கிதுதான் என்று முன்பு யார் நினைத்தது
வழி இங்கு வந்து முடியும் என்றால் யார் தடுப்பது
வழி இங்கு வந்து முடியும் என்றால் யார் தடுப்பது
நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ
நெஞ்சில் நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ
நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ !!
Like
Comment

Wednesday, August 18, 2021

பிராமணின் வாழ்க்கை முறை

 

மறுபடியும் பிராமண துவேஷத்தை கையில் எடுத்து ஆகமவிதிகளுக்கு உட்பட்ட கோவில்களில் பிராமணர்களுக்கு எதிரான சர்ச்சையில் சிக்கியிருக்கின்றது திமுக அரசு


மாநிலம் மிக பின் தங்கிய நிலையில் இருக்கின்றது என நிதியமைச்சரே மஞ்சள் கடிதாசி கொடுத்த நிலையில் இன்னும் ஒரு நாளைக்கு 300 கோடி கடன் வாங்கி அரசு இயக்கும் நிலையில் இப்படி பன்னெடுங்கால பொய்யினை கையில் எடுத்திருப்பது அவர்களின் திசை திருப்பும் வித்தையாகவே அறியபடுகின்றது


எப்பொழுதெல்லாம் திமுக ஆட்சிமேல் மக்களுக்கு அவநம்பிக்கையும் வெறுப்பும் வருமோ அப்பொழுதெல்லாம் பிராமணர் மேல் வன்மத்தை கக்கி விஷயத்தை திசை திருப்புவது திமுக அரசியல்


முன்பு கருணாநிதி பல இடங்களில் அதை செய்தார், குறிப்பாக பெரும் சர்ச்சைகளில் திமுக சிக்கும் பொழுது இப்படி விஷயத்தை திசை திருப்புவார், அதையே அவர் மகனும் செய்கின்றார் இதில் ஆச்சரியம் ஏதுமில்லை


தெய்வங்கள் மனிதர்களை வைத்து விளையாடுமே அன்றி மனிதன் கோவில்களை வைத்து ஆடுவது அவனுக்கு பெரும் அழிவினை கொடுக்கும் என்பது இவர்களுக்கு தெரிந்தும் அதிகார போதையில் ஏதேதோ ஆடுகின்றனர்


பிராமணர்கள் அப்படி வெறுக்க வேண்டியவர்களா என்றால் இல்லை, அவர்கள் இந்நாட்டின் இந்து தர்மத்தை தாங்கி நிற்கும் அடையாளங்கள்


அவர்கள் முழு தெய்வ பணியார்களாய் இருப்பதால் முழுக்க முழுக்க ஆலயங்களில் நின்று மக்களுக்கு வழிகாட்டுவதாலும் அவர்கள் இந்துமதத்தின் ஆணிவேராய் இருப்பதாலும் இந்நாடு வளமாய் இருக்கின்றது என்பது கிரேக்கர் முதல் ரோமர் வரை எழுதிய குறிப்பு


ஆம், இதனாலே இந்துமதத்தை முழுக்க அழிக்காமல் ஆனால் இந்துக்களின் செல்வத்தை தேனி போல் உறிஞ்சி உல்லாச வாழ்வு நடத்தினர் ஆப்கானியர்


பிராமண துவேஷம் என்பது போர்த்துகீசியர் கால்வைத்த 15ம் நூற்றாண்டில்தான் இங்கு உருவானது, பிராமணர்கள் இருக்கும் வரை இங்கு அந்நிய மதம் வளராது என்பதால் கடுமையான பிராமண வெறுப்பினை அவனே உருவாக்கினான்


அந்த வழியில்  வந்த மிஷினரிகள் பிரிட்டிஷ் ஆட்சியிலும் அதை தொடர்ந்தனர்


இந்துமத பெருமை அழியாமல், இந்து தர்மம் அழியாமல் இந்நாட்டை காலம் காலமாக காக்க முடியாது என உணர்ந்த பிரிட்டானியரும் அவர்களுக்கு வழிவிட்டனர்


இதில்தான் பிராமண துவேஷம் பெருகிற்று, வெள்ளையன் தனக்கு தோதாக இங்கு நீதிகட்சி இட ஒதுக்கீடு இன்னும் புரட்சி குரலை எல்லாம் எழுப்ப வைத்து அரசியல் செய்தான்


அதிலே தொடங்கிய அந்த வெறுப்புத்தான், இந்து தர்மத்தின் ஆணிவேரான பிராமணர்களை ஒழிக்க வேண்டும் என்ற அந்த நுட்பம்தான் இன்று திமுகவின் அறிவிப்புகளாக வந்து கொண்டிருக்கின்றன.


பிராமணன் என்பவன் யார்?


பிராமணன் என்பது அன்று ஒரு சபிக்கபட்ட வாழ்க்கை, அவனால் எல்லோரையும் போல இயல்பான வாழ்வினை வாழமுடியாது.


மந்திரங்கள் என்பதும் அதை உச்சாடனம் செய்வதும் பிரபஞ்சத்தோடு தன்னை இணைத்து கொண்டு மக்கள் சேவை செய்வது சாதாரணம் அல்ல, அதை பிராமணர்கள் செய்தார்கள்


பிராமண‌ நியதிபடி அவர்கள் சொத்து சேர்க்க கூடாது, பொருள் குவிக்க கூடாது, அவர்கள் தானம் ஒன்றை பெற்றே பசியாற வேண்டும்


மற்ற மக்களை போல அவர்கள் உல்லாசமாய் இருந்துவிட முடியாது, கவலையற்று அவர்கள் போக்கில் இருக்க முடியாது, மக்களை காக்கவும் , மக்கள் பல பலன்களை பெறவும் அவர்கள் உதவியும் சேவையும் மகா அவசியம்


உலகில் புரிந்து கொள்ளமுடியாத பல சூட்சுமங்களுக்கும், கால நிலை கணிப்பதற்கும் இன்னும் பல விஷயங்களுக்கும் தங்களை இறைநிலையிலே பிரபஞ்சத்தோடு இணைத்திருக்கும் அவர்கள் உதவி தேவை


அரசன் படையெடுப்பு முதல் விவசாயி விதைவிதைக்க நாள் குறிப்பது வரை அவர்கள் அவசியம் இருந்தது. நல்லது கெட்டது என எல்லாவற்றிலும் அவர்கள் தேவை இருந்தது


சுருக்கமாக சொன்னால் உலகம் இயங்க அவர்கள் ஒருவகையில் தியாக பிம்பமாக இருந்தார்கள். வழிகளை சொல்வார்கள், மந்திரங்களை ஜெபிப்பார்கள், காலநிலை கிரகநிலைகளை கணித்து சொல்லி வழிநடத்துவார்கள்


தானமாக எது கிடைக்குமோ அதை ஏற்றுகொள்வார்கள்


உண்மையில் பிராமண வாழ்வு மிகவசதியான வாழ்வாக இருத்தல் கூடாது, இங்கு அப்படித்தான் இருந்தது. அவர்கள் நாட்டுக்காக யாகம் நடத்த வேண்டும், மக்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்திக்க வேண்டும், நாடும் மக்களும் சுபிட்சம் பெற என்ன செய்யவேண்டுமோ அதை செய்ய வேண்டும்


அதை ஒழுங்காக செய்தார்கள், இதனால் எல்லா தரப்பும் அவர்களை ஆதரித்தது


நாட்டில் ஏகபட்ட சமூகம் உண்டு. பயிர்தொழில் உலோக தொழில், காவல் தொழில், வியாபாரம் என ஏக தொழில்கள் உண்டு, அவனவனுக்கு தொழில் செய்ய நேரமுண்டே தவிர தெய்வத்தை தேடவோ இன்னும் பல இயற்கையின் சூட்சுமத்தினை அறியவோ நேரமிருக்காது


எல்லா தரப்பின் இந்த தேவைகளை தன் தலையில் சுமந்தவன் பிராமணன்


தீண்டாமை என்பார்கள், அது எப்படி உருவாயிற்று என்பதற்கு கொரோனா காலமே சாட்சி. ஆம் பிராமணன் அரண்மனை முதல் ஆற்றங்கரையில் பிண்டம் வைப்பது வரை எல்லா இடங்களுக்கும் செல்ல வேண்டியவன்

திதியோ, திருமணமோ, சாதகம் கணிப்போ அவன் பல இடங்களுக்கு சென்று பலரை சந்திக்க வேண்டும், பல சூழலுக்கு செல்ல வேண்டும், அதனால் அவன் நோய்வாங்கும் அல்லது பரப்பும் வாய்ப்பு இருந்தது

இதனால் அவன் தனக்கு தானே வேலியும் இட்டு கொண்டான்


பிராமணன் கல்வி பறித்தான் என்பார்கள், அடுத்தவனை வழிபடவிடவில்லை என்பார்கள்


அல்ல, பக்தி யார் செய்தாலும் பலன் உண்டு, நாயன்மார்கள் 63 பேரில் பிராமணர் வெகு சிலரே


பிராமணர் யாரின் கல்வியினையும் பறிக்கவில்லை. அன்று கல்வி என்பது வாழ்க்கை கல்வி அது அரச பாடம், ராணுவம், விவசாயம், சிற்பம், கலை, தச்சு என பலவாறு இருந்தது


அதை எல்லாம் பிராமணர் தொட்டு ஆசீர்வதித்து பிரார்த்தித்து தொடங்கி வைத்து வந்தார்களே தவிர அவர்கள் அதை செய்யவில்லை


பொற்கொல்லர், தளபதி, வியாபாரி என எல்லாவற்றுக்கும் படிப்பு இருந்தது, பிராமணன் அதை படித்தானா?

அவன் தன் எல்லையான வேத மந்திர ஆலய பணிகளில் எல்லை கட்டி நின்றான், மறுக்க முடியுமா?


அவன் அதிகாலையில் எழ வேண்டும், நீராடி தெய்வத்தை தொழவேண்டும், முன்னோர்கள் சொன்ன ஏகபட்ட மந்திர இதர உச்சாடனைகளை மனனம் செய்ய வேண்டும், அதை பரம்பரை பரம்பரையாக காக்க வேண்டும்


ஆம் ஓலைசுவடி ஒரு கட்டத்துக்கு மேல் கொள்ளாது, கொண்டாலும் செல்லரித்தால் நாசம். அட நூல் என்றால் எரிந்தால் நாசம், இன்றைய டிஜிட்டல் மீடியா என்றாலும் ஒரே ஒரு லேசர் கதிரில் நாசம்


பின் எங்கிருந்து மந்திரங்களை மீட்டெடுப்பது?


இதனால் பாராயணம் செய்வது ஒன்றே வழி என அந்த கூட்டம் மனப்பாடமாய் படித்தது, வேறு வேலைக்கு சென்றால் அதை வழிவழியாக தொடர்வது யார்? அந்த வேலையில் கவனம் சென்றால்  வேதத்தை காத்து வருவது யார்?


பிராமணன் ஒரு காலமும் அன்று சுகவாழ்வு வாழவில்லை, அரசனுக்கு, நிலம் கொண்டிருந்த நிலக்கிழாருக்கு , வியாபாரிகளுக்கு, உழைக்கும் மக்களுக்காக பிரார்தித்தும் ஆலோசனைகளும் சொல்லி, கடவுள்பால் அவர்களை பிடித்து வைத்த ஒரு வேலைக்காரன்


அவனுக்கு சொத்து இல்லை, அதிகாரமில்லை, கைபொருளுமில்லை. தானம் எனும் ஒரே ஒரு விஷயத்தால் வாழ்ந்தவன் அவன்


அவனை ஆதரிக்க வேண்டியது சமூக கடமையாய் இருந்தது. ஆம் அன்று அவனுக்கு சம்பாதிக்க தெரியாது, சண்டை தெரியாது, ஏமாற்ற தெரியாது


இதனால் பசுமாடும் அவனும் ஒரே வரிசையில் வைக்கபட்டிருந்தார்கள். அவர்களை சமூகமே காக்க வேண்டும் என்றும், இடையறா கடவுள்பணி செய்யும் அவர்கள், நமக்காக கடவுளிடம் மன்றாடும் அவர்களை நாம் காக்க வேண்டும் எனும் அக்கறையே இருந்தது


மந்திர முழக்கங்களும் யாகங்களும் நாடு வாழவே உச்சரிக்கபட்டன, கோவிலுக்கு சென்றால் கூட அர்ச்சகர் அவனுக்காகவே மந்திரம் முழங்கினார், அதற்கான ஒரு சிறிய கூலி அல்லது அன்பளிப்பு வழங்கபட்டது

காரணம் பிராமணனுக்கு வேறு வேலை தெரியாது


எந்த பிராமணனும் தனக்காக மந்திரம் சொல்லமுடியாது , மந்திரத்தாலோ இறை சக்தியாலோ தன்னை வளர்க்க முடியாது, அரசனின் ஜாதகத்தை கணிக்கும் அவனால் அரச பதவியில் அமரமுடியாது

அவன் வாழ்வு நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் வாழ்ந்த ஒரு தன்னலமற்ற வாழ்வு


வேதம் என்பதே விளக்கு, வேதம் என்பதே ஒளி , வேதம் சொல்லபடும் நாடு செழிக்கும்


பாரதகண்டம் அப்படி இருந்தது, இந்த கண்டத்தின் எல்லா பாகங்களிலும் வேதங்கள் முழங்க முழங்க இந்நாடு செல்வ செழிப்பில் மின்னியது, இது வரலாறு


இதனால் இந்த கண்டத்தில் பிராமணருக்கு தனி மரியாதை இருந்தது, அவர்கள் இக்கண்டத்தின் பொது சொத்து ஆனார்கள், அவர்களை கொல்லல் பாவம் என்றும், போர்காலங்களில் கூட அவர்களை தொட கூடாது என்றும் உத்தரவுகள் இருந்தன‌


அந்த செழிப்பில்தான் அலெக்ஸாண்டர் முதல் பிரிட்டிஷார் வரை வந்தனர், வந்து கொள்ளை அடிக்க முயன்றனர், அரசர்களின் வீழ்ச்சியில் இத்தேசம் கொள்ளைகாடு ஆயிற்று


அரசர்கள் வீழ பிராமணரை ஆதரிக்கும் வழக்கமும் குறைந்தது, ஆட்சியாளர்கள் மாற பிராமண இனம் தத்தளித்தது.


தன்னை காக்க அதற்கு வேறுவழி தெரியவில்லை, அது வேத பாராணயம் பூஜை இன்னபிற விதிகள் கடமைகளிலிருந்து விலகி கணக்கெழுதுதல் குறிப்பெழுதுதல் என திசைமாறிற்று, ஜோதிடம் போன்றவை விற்பனையானது இப்படித்தான்


இஸ்லாமிய, கிறிஸ்தவ ஆட்சிகளில் இங்கு ஆலயங்கள் சீரழிந்தன பிராமண இனமும் மந்திரம் சொல்லுதலை விட்டுவிட்டு இதர மொழிகளை படிப்பதில் கவனம் செலுத்திற்று


அது அப்பொழுது அவர்களுக்கு கைகொடுத்தது, ஆனாலும் வழிவழியாக காத்துவரும் மரபினை அந்த வேத மூலங்களை அவர்கள் செய்ய தயங்கவில்லை


அவர்கள் இறைவனில் கலந்து மந்திரம் சொன்னவர்கள், மனசாட்சிக்கு அஞ்சி சராசரி மனிதனாய் இல்லாமல் தவ வாழ்வில் நின்றவர்கள் என்பதால் ஒரு நேர்மை அவர்களிடம் இருந்தது


அதை சரியாக பயன்படுத்தினான் வெள்ளையன், அவன் அதை அடையாளம் அவர்களிடம் பெரும் பொறுப்பை கொடுத்தான், தான் செல்லும் இடமெல்லாம் அழைத்தும் சென்றான்


அவர்களிடம் இருந்த நேர்மை அவனை கவர்ந்தது, இன்றுவரை ஐரோப்பா அமெரிக்காவில் பிராமணர் பெரும் இடத்தில் இருப்பது அப்படித்தான்


பிராமண இனத்தின்மேல் கடும் குற்றம் சாட்டும் விஷயம் எப்பொழுது தொடங்கியது?


அதை தொடங்கி வைத்தவர்கள் மிஷனரிகள், பிராமண இனம் இந்துமதத்தை தாங்கி நிற்பதை அவர்களால் பொறுக்கமுடியவில்லை, காசியினை அழித்தால் இந்துமதத்தை அழிக்கலாம் என திட்டமிட்ட அவுரங்கசீப் போல, பிராமணர்களை ஒழித்தால் இந்துமதத்தை ஒழிக்கலாம் என திட்டமிட்டவர்கள் அவர்களே

இதனால்தான் அரசருக்கு நிகரான செட்டிகள், பெரும் தனவான்களான முதலியார்கள் இன்னும் பெரும் வாழ்வு வாழ்ந்த ஜமீன் கூட்டத்தை அரசிடம் அற்ப சம்பளம் வாங்கிய பிராமணனை குறிவைக்கும் திட்டம் வகுக்கபட்டது


நீதிகட்சி அதை தொடங்கியது


நீதிகட்சி போராட்டம் நடத்தியது நமக்கு தெரியுமே தவிர, மேல்நாட்டில் அவர்கள் செய்த வியாபாரமோ அதற்கு மிஷினரிகள் செய்த உதவியோ பலருக்கு தெரியாது


அப்பொழுது தொடங்கபட்டது தென்னக பிராமண எதிர்ப்பும், திராவிட சித்தாந்தமும்


வெள்ளையன் பெரும் திட்டங்களை நீண்டகால நோக்கில் வகுப்பவன், இன்று ஹாங்காங் போல, தைவான் போல இந்தியாவினை பிளந்து போடும் திட்டம் அவனுக்கு இருந்தது


தென்னிந்தியாவினை பிரித்து போட அவன் திராவிட சித்தாந்தத்துக்கு தீனியிட்டான்


மிகபெரும் பொருளாதார கேந்திரமான பம்பாயினையும் அதன் பகுதிகளை வளைக்க மகராஷ்டிரத்திலும் ஒருவரை கண்டறிந்தான்


இவர்கள் வைக்கும் தீ பற்றி எரியும் அதில் தேசம் சிதறும் என கனவு கண்டான்


இப்படி எல்லோரும் வைத்த தீதான் பிராமண எதிர்ப்பு, பிராமணனை எதிர்க்க எதிர்க்க இந்துமதம் புறக்கணிக்கபடும், மந்தைகள் சிதறும் அதை அள்ளிகொண்டு செல்லலாம் என்பது மிஷனரி கணக்கு

அதில் தனிநாடு கண்டால் தனக்கு லாபம் என்பது பிரிட்டிஷ்காரன் கணக்கு


எல்லாமே அரசியல் அன்றி வேறல்ல‌


எம்மால் ஒரு விஷயத்தை உறுதியாக சொல்லமுடியும்


இங்கு வேதங்கள் வாழ வாழ இந்திய கண்டம் வாழ்ந்தது, அது உலகின் மிகபெரும் பணக்கார நாடாய் மின்னியது


வேதம் சரிய சரிய அது தரித்திரதேசமானது, ஆனால் பிராமணன் சுதந்திரமாக இயங்கிய நாடுகள் வளம்பெற்றன, பிராமணன் கால்வைத்த இடங்களும் ஆசிபெற்றன‌


அவனை விரட்டிய தேசம் கடும் சீரழிவினை சந்தித்தது


இங்கு வேதங்கள் முழக்கம் எவ்வளவு அவசியம், ஒரு இனம் வேறு வேலைக்கு செல்லாமல் அதை காத்துவருதலும், பொது நலத்துக்காக தனித்திருந்து பிரார்தித்து வருதலும் எவ்வளவு அவசியம் என்பதை இப்பொழுது உலகம் புரிந்து கொண்டது


இன்னும் தெளிவாக புரியவேண்டுமானால் பிராமணருக்கு தனியாக ஒரு தேசம், மிக சிறிய தேசம் அமைத்து கொடுங்கள், அது இஸ்ரேலை விட உலகம் வியக்கும் தேசமாக அமையும், அது சத்தியம்


இங்கு தவறாக புரிந்து கொள்ளபட்ட ஏகபட்ட விஷயமும், கொடுமையாக திரிக்கபட்ட வரலாறும் பிராமணனுடையது


இங்கே தமிழகத்தில் எல்லா ஆலயங்களிலும் பிராமணர்கள் இருப்பதில்லை, கிராம ஆலயங்களிலும் ஆதீனங்களிலும் இன்னும் பல இடங்களிலும் எல்லா சாதியும் அர்ச்சகராக எக்காலமும் உண்டு


ஆகம விதிகளுக்கு உட்பட்ட ஆலயங்களில்தான் சில விதிகள் உண்டு, அது இந்து பாரம்பரியம் அங்கு அரசின் சட்டங்கள் செல்லாது என கருணாநிதி அரசுக்கே நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த காலங்களெல்லாம் உண்டு


இனி முக ஸ்டாலினும் அதே கண்டனத்தை பெறுவார்


உண்மையில் ஒரு வைராக்கியமாக நின்று, வருமானமில்லாமல் , தட்டும் தட்சனையுமாக, ஹிந்து தர்மத்துக்காக ஆகமவிதி ஆலயங்களில் வறுமையில் போராடி  ஹிந்து தர்மத்தை காக்கின்றார் பிராமண குருக்கள்


கோடான கோடிகளை வைத்திருக்கும் திமுகவினரை போல் அவர்களுக்கு செல்வமில்லை, வாரிசுகளை கொண்டுவரும் அளவு அத்தொழில் வருமானமுமில்லை


ஒரு பக்கம் இட ஒதுக்கீடு என அவர்களுக்கான வாய்ப்பு மறுக்கபடுவதும் இன்னொரு பக்கம் மிக சில ஆகம  கோவில்களிலும் அவர்களை விரட்டுவோம் என்பதும் அநீதியின் உச்சம்


அந்த இனம் வேதம் காக்க, ஆலயங்களில் மந்திரம் முழங்க உருவான இனம், ஆலயமில்லை என்றால் அவர்கள் இங்கு வாழும் அவசியமே இல்லை


விவசாயி, மீனவண் என பலரின் துயர் என்றால் துடிக்கும் அரசு பிராமணரின் துயரை வளர்த்து ரசிப்பது அரக்கதனம்


அவர்கள் இறைவன் அடியார்கள், இறைவனே வந்து அவர்களுக்காக "தில்லைவாழ் அந்தணருக்கும் அடியேன்" என்பது முதல் எத்தனையோ இடங்களில் அவர்கள் தன் அடியார்கள் என சொன்ன பூமி இது


அந்த ஆகம விதிகள் ஆலயத்தினை அப்படியே விடுவதுதான் சரி, சட்டமும் அதைத்தான் சொல்கின்றது


தாஜ்மஹால் அருகே பல போலி தாஜ்மகாலை கட்டினால் உண்மை தாஜ்மஹால் அடையாளமின்றி அழிந்துவிடும் என்பது போல எல்லோரையும் அர்ச்சகராக்கி உள்ளே நுழைத்து குழப்பினால் ஹிந்து தர்மம் அழியும் என கணக்கிடுகின்றது இந்த அரசு


ஹிந்து தர்மம் என்றால் என்ன?


அது தன் வரலாற்றில் புத்தம்,சமணம், இஸ்லாம் , கிறிஸ்தவம் என எத்தனையோ சவால்களை மீட்டெடுத்த மதம்


புத்த காலத்தை ஒரு இளம்துறவி சங்கரர் ஒழித்து இந்துமதம் காத்தார்


சமணம் ஒரு பாலகன் ஞான சம்பந்தனாலும் ஒரு கிழவன் அப்பர் சாமிகளாலும் ஒழிக்கபட்டது


ஆப்கானியர் முழுவேகத்துடன் வந்து ஆலயங்களை பாழ்படுத்தியபொழுது நாயக்க அரசும், வீர சிவாஜியும் சிங்கமென எழும்பினர்


மிஷனரிகள் ஆட்சியில் ஓசையின்றி இந்து துவேஷம் நடந்தபொழுது எத்தனையோ இந்து சபைகளும் ஆதீனங்களும் மடங்களும் சவால் விட்டு எழுந்து இந்துமதம் காத்தன‌


எல்லாம் எரிந்த காடு ஒரு மழையில் துளிர்ப்பது போல தன்னை ஒன்றுமில்லா சூனியத்தில் இருந்தும் புதிப்பித்து கொள்ளும் சக்தி கொண்டது இந்துமதம்


அதனால்தான் எகிப்து, ரோம், அரேபியா என பண்டைய பெருமைகளெல்லாம் அடையாளமெல்லாம் அழிந்து சமாதியாகிவிட்ட நிலையில் பாரதமோ ராமர்கோவில் வரை மீட்டெடுத்து வெற்றி நடையிடுகின்றது


இந்து தர்மம் அந்த அதிசயத்தை செய்யும், அது ஒன்றுக்கே அது சாத்தியம்


தர்மத்தின் மேல் கட்டபட்ட அந்த இரும்பு கோட்டையினை, பல்லாயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்கும் மலையினை வெறும் 5 ஆண்டு முதல்வராக அதுவும் தமிழகம் எனும் சிறுமாநிலத்தின் தற்காலிக முதல்வராக இருக்கும் திமுக அரசு மோதினால் நிச்சயம் அழிவது பிராமண இனமாகவோ இந்து தர்மமாகவோ இருக்காது

Sunday, August 8, 2021

Covid19 - Will US politics bury or expose truth?

 Will US politics bury or expose truth?

S Gurumurthy, Chairman, VIF
Respected science writer Nicholas Wade uncovers more. About how the guild of virology obfuscated, the World Health Organisation was suborned, the anti-Trump US media kept silent and the divided US polity let the culprit escape. Being a disciplined writer he did not touch the most sensitive subject - the link between the Wuhan Institute of Virology (WIV) and the PLA (Chinese military), which is now coming out. With the risky cooperative venture of the two friendly powers now in conflict endangering the world, where does all this leave the US and China, the world and its future? Read on.
One-sided love
With no ancient history to learn from and guided only by recent histories in its geopolitical strategies, the US is paying for its post-Cold War assumption that a prosperous China would eventually democratise. A great Indian seer said as far back as in 1973 that "communism was a passing phase in China and a Confucian China would emerge out of Communist China with its empire building instincts intact." The modern minded America missed this historic ancient buried deep in the communist China’s consciousness.
The Marxist state in China pretended to be a market economy and mesmerised the US to admit it into the WTO in 2001. Exactly 18 years later in 2019, the US and the EU were heard crying in the WTO that China was not a market economy. The WTO finally declared it was not. This shows US shortsightedness and how farsighted China was.
The advent of Trump was too late for America, as by that time commercial interests had become so dependent on the supply chains from China that the US had lost its leverage over it. In too many areas, the US and China had joint exercises with China having undisclosed undercover intent and operations. The focused China cleverly co-opted the defocused US in the dirty coronavirus research. The exposures embarrassed both but the US most.
Wade imagines what the behind-the-scenes conversation between the US and China could be, with the Chinese saying, "If this research was so dangerous, why did you fund it, and on our territory too?"
The US side could retort, "Looks like it was you who let it escape. But do we really need to have this discussion in public?" Wade says that with Anthony Fauci, director of the National Institute of Allergy and Infectious Diseases, falling out with Trump but now handling the epidemic for President Joe Biden, the Congress will have little appetite to haul him for funding Shi Zhengli’s evil work at WIV. Result, just as China is keen to bury the truth about the WIV-generated virus, the US, too, will be keen to let China do it.
Virologists suppress
And now come to the scientist guild. When the virus outbreak in Wuhan pointed at the WIV as the source, a group of virologists and others wrote in the Lancet on Feb 9, 2020 that "We stand together to strongly condemn conspiracy theories suggesting that COVID-19 does not have a natural origin" and that "scientists overwhelmingly conclude that this coronavirus originated in wildlife". They gave a call to stand with Chinese colleagues on the frontline in the fight against the disease. This was, says Wade, when it was really far too soon for anyone to be sure what had happened. Yet, this had a great impact on global opinion.
A second one that had enormous influence in shaping public attitudes was a letter authored by a group of virologists published in the journal Nature Medicine on 17 March 2020. While para 2 of the letter declared with certainty that SARS-2 "was not a laboratory construct", its latter part said that it was "improbable" that it was lab manipulated, indicating its certainty had slipped several notches down. Yet no one would dare ask them. Why?
Wade says that in universities ‘speech can be costly’, ‘careers can be destroyed for stepping out of line’ and any one ‘challenging the community’s declared view risks having his next grant application not approved by the community heads. Virologists, says Wade, are a loose-knit professional community, writing articles in the same journals, attending the same conferences, and having common interests in seeking funds from governments. This points to a more serious danger - of an oligarchy controlling the science establishment.
WHO manipulated
Now examine WHO’s role. First, it obligingly implied the natural evolution theory in naming the virus. Next, the composition of the WHO commission to probe whether it was natural evolution or man-made was heavily controlled by the Chinese authorities. Wade says that its members, who included the ubiquitous Peter Daszak (head of NGO EcoHealth Alliance, through which US funds were routed to WIV) kept asserting before, during and after the visit to WIV that lab escape was unlikely.
The Chinese had no evidence in support of the natural emergence theory. The commission’s non-conclusion about both natural evolution and lab leak "was not quite the propaganda victory the Chinese authorities may have been hoping for", according to Wade. He is sure that China’s central authorities did their utmost to conceal the nature of the tragedy and China's responsibility for it, suppressed all records at the WIV and closed down its virus databases; released a trickle of information, either false or designed to misdirect and mislead; and did their best to manipulate the WHO's inquiry into the virus’ origins. Chinese were far more interested in deflecting blame than in taking steps to prevent a second pandemic.
Natural emergence, which, Wade says, was the media’s preferred theory until around the February 2021 visit by a WHO commission to China, is no more unquestioned. In the end, the manipulated WHO mission that neither found the truth nor helped the Chinese, stands most discredited.
Divided US, silenced media
Citing the deafening silence of mainstream US media on the lab leak issue, Wade rightly points to the absence of an in-depth news story of the virus that has killed 3.5 million people - something that should merit serious investigation. He mentions two reasons for the media’s lethargy. First is the virologists' opinion. Second, because President Trump said the virus had escaped from a Wuhan lab, the media, most of which had migrated to the left of the political spectrum, gave the idea little credence. They preferred to join the respectable virologists' view that the lab escape was a dismissible conspiracy theory, and rejected the position of the US intelligence services that lab escape could not be ruled out. Clearly, the political divide silenced the media, too.
WIV-PLA link
As a disciplined science writer, Wade talks of only benign leak of the deadly virus from WIV. But many see sinister designs behind the construction of the evil virus at WIV. Brazilian President Jair Bolsonaro has openly said that coronavirus is a bio-war weapon and COVID-19 is bio-war. Brazil has 10 times India’s death rate and three times our infection rate.
Next, a fact sheet in January 2021 from the US State Department under the subhead "Secret military activity at the WIV", said "the US has determined" that the WIV has collaborated with Chinese military on secret projects, engaging in classified research, including lab animal experiments since at least 2017.
Adding that the Chinese have been engaging in bio-weapons work, it said that the US and others who funded or collaborated with the WIV had an obligation to find out whether any research fund was diverted to secret Chinese military projects.
Three, a Begin-Sadat Centre paper says that the US had been able to get a 'source' from WIV directly, and that another Chinese scientist had defected to an unknown European country with information on the military side of the WIV.
The study also quotes David Asher, who led a Department of State investigation, as saying the WIV has two campuses, surprisingly adding that it was known to the Indian authorities for years. Asher says that all mention of the SARS virus was dropped from the institute’s publicly admitted biological "defence programmes" by 2017, about the same time when the second lab kicked off operations. Four, the UK-based Sun newspaper, quoting the Australian media, says that the Chinese Army has projected that the next world war would be fought with bio-weapons and for that purpose, it developed in 2015 coronaviruses to destroy the enemy’s health infrastructure. It added that the US State Department has obtained Chinese documents that disclose the design. Undeniably, WIV is mixed up with heinous work.
World and China
Where has all this left the world? Health, peace, livelihood and families of most humanity are destroyed and most national economies are stressed because of the deadly virus whose supply chain is undoubtedly sourced in China and spread to the entire humanity with no exception. But China, the purveyor of the virus and already an emerging superpower, is safe with its economy on a high growth curve. With its military might, it can overawe all nations distressed by the bio-virus exported by it.
Will US-China politics bury or expose?
Now come to the US divided within and its China relations. When Avril Haines, President Biden’s director of national intelligence, said the WIV lab leak cannot be ruled out, she was largely ignored. But of late the Biden administration and the US media are becoming active in questioning the natural evolution theory.
Fauci himself said that the lab escape theory cannot be ruled out. The Wall Street Journal recently reported a fact sheet of the State Department during Trump's tenure, which had found that even before the outbreak of coronavirus, in November 2019, researchers at WIV sought hospital care with symptoms consistent with COVID-19. It adds to the call for probe into lab escape, the WSJ said.
Politico magazine said that in the same fact sheet, US diplomats who had visited the WIV in 2018, warned that the WIV researchers had found new bat coronaviruses that could easily infect human cells, but no one listened then.
The media and the Biden administration are under pressure to tell the truth and act. But will they? Or will they buckle under pressure and bury the truth?
Wade hopes that the "The common sense perception that a pandemic breaking out in Wuhan might have something to do with a Wuhan lab cooking up novel viruses of maximal danger could eventually displace the ideological insistence that whatever Trump said can’t be true." Being a democratic nation, burying such an elephantine truth is impossible in the US.
First Published in The New Indian Express on 28th May 2021

#சபரிமலை குறித்து உச்சநீதி மன்றத்தில் அருமையான வாதம் - அட்வெக்கட் பராசரன்

 #சபரிமலை குறித்து

உச்சநீதி மன்றத்தில் அருமையான வாதம் - அட்வெக்கட் பராசரன்
சபரிமலையில் பின்பற்றப்படும் வழக்கம்
பிரம்மச்சர்யம் சார்ந்தது; பாலின பாகுபாடு அல்ல
சுப்ரீம் கோர்ட்டில் பராசரன் வாதம்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பின்பற்றப்படும் நடைமுறையானது பாலின பாகுபாடு சார்ந்ததல்ல. அது அரசியல் சட்டப்பிரிவு 25ன் கீழ் வராது என்று சுப்ரீம் கோர்ட் மூத்த வக்கீல் வாதிட்டுள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிக்க மறுப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் நாரிமன், கான்வில்கர், சந்திரசூட், இந்து மல்கோத்ரா ஆகியோர் கொண்ட அரசியல் சட்ட பெஞ்ச் விசாரித்து வருகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சபரிமலையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் அனுமதிக்க மறுப்பது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. ஒருவரை பொது சுகாதாரம், அரசு உத்தரவு மற்றும் அறநெறிகளின் அடிப்படையில் மட்டுமே ஒருவரை தடுக்க முடியும். வேறு எந்த காரணங்களுக்காகவும் தடுப்பது அரசியல் சட்டம் 25,26வது பிரிவுகளுக்கு எதிரானது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து நாயர் சர்வீஸ் சொசைட்டி சார்பில்மூத்த வக்கீல் பராசரன் சுப்ரீம் கோர்ட்டில் புதன்கிழமை ஆஜரானார். அப்போது அவர் முன்வைத்த வாதம்:
* கேரள மக்கள் கல்வியறிவு பெற்ற சமுதாயம். 96 சதவீத கேரள பெண்கள் கல்வியறிவு பெற்றவர்கள். அவர்கள் சுதந்திரமானவர்கள். கேரள சமூகம் தாய்வழி சமூகம். எனவே சபரிமலை கோயிலில் பின்பற்றப்படும் வழக்கமானது ஆணாதிக்க அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்பது அடிப்படையிலேயே தவறானது.
* சபரிமலையில் பின்பற்றப்படும் வழக்கத்தை ‘சதி’ நடவடிக்கையுடன் ஒப்பிடுவது சரியல்ல. உண்மையில், சதி வழக்கத்துக்கும் இந்து நம்பிக்கைக்கும் எந்த தொடர்பும் கிடையாது. தசரதன் மறைவுக்கு பிறகு அவர் மனைவிகளும், மகாபாரதத்தில் பாண்டுவின் மறைவுக்கு பிறகு குந்தியும் சதி எனப்படும் உடன்கட்டை ஏறவில்லை.எனவே இந்த விவகாரத்தை நாம் ஆணாதிக்க மனோபாவம் என்ற கோணத்தில் அணுகக்கூடாது.
* எப்போதும் சரியான கேள்வி சரியான விடைக்கு வழிவகுக்கும். தவறான கேள்வி தவறான விடைக்கே வழிவகுக்கும். ஒருவர் நான் பிரார்த்தனை செய்யும்போது புகைப்பிடிக்கலாமா? என்று கேட்டால் அவருக்கு ‘அறை’ விழும். அதே நபர், ‘நான் புகைப்பிடிக்கும்போது பிரார்த்தனை செய்யலாமா?’ என்று கேட்டால் பாராட்டப்படுவார். எனவே இந்த வழக்கில் கோர்ட் சரியான கேள்வியை முன்வைத்தால் சரியான விடை கிடைக்கும்.
* ஜனநாயகம், குறிப்பாக ஜனநாயகவாதிகள் மதம் மற்றும் பாரம்பரியத்தை அவசியம் பாதுகாக்க வேண்டும். ஒருவர் எங்கிருந்து வந்திருந்தாலும் அவரது தகுதி மற்றும் ஞானத்துக்கு இந்து மதமானது மதிப்பளிக்கிறது. நீதியைப் பொருத்தவரை இன்றும் விதுர நீதி குறிப்பிடப்படுகிறது. அதுதான் இந்து மத நம்பிக்கையின் சிறப்பம்சம்.
* இந்த கோர்ட் சமூக ஆர்வலர்களின் குரல்களை கேட்க வேண்டியது அவசியம்.
அதே அளவுக்கு பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும் என்போரின் குரலையும் அவசியம் கேட்க வேண்டும். சட்டம் இயற்றுபவர் பிரம்மா, அதை நடைமுறைப்படுத்துபவர் விஷ்ணு என்றால் நீதி வழங்குபவர் சிவன். ஏனென்றால் அரசியல் சட்டம் 14 சொல்லும் இரு பாலினத்தவரும் சமமாக நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக அர்த்தநாரியாக அவர் மட்டுமே நிற்கிறார். சிவன் பிரம்மச்சாரி அல்ல. ஆனால், அவர் தியானத்தில் இருந்தபோது அதை சீர்குலைக்க முயன்ற காமதேவனை அவர் சாம்பலாக்கிவிட்டார். அவரது தியானத்துக்கு காமன் மதிப்பளிக்காததால் அந்த முடிவு ஏற்பட்டது.
* வாழ்வின் அம்சங்கள் குறித்து நம்முடைய முன்னோருக்கு எதுவும் தெரியாது. நமக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்ற மனநிலையுடன் நாம் ஒருபோதும் ஒருவிஷயத்தை அணுகக்கூடாது.ஐயப்பனின் நைஷ்டிக பிரம்மச்சரியம் அரசியல் சட்டத்தால் பாதுகாக்கப்பட்டது. (இதை வாதிட்டபோது 1964ம் ஆண்டில் தில்வாத் கோவிந்தாஜி மகராஜ் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை கோர்ட்டில் பராசரன் சமர்ப்பித்தார்).
* ஒரு பெண் 50 வயதுக்கு முன்னதாக இறக்க நேரிட்டால், அவர் அந்த வயது வரை ஐயப்பன் கோயிலில் அனுமதிக்கப்படாதது அவருக்கு இழைக்கப்படும் அநீதி என்ற வாதத்தை நிராகரித்த பராசரன், ஒவ்வொருவரும் பிறக்கும்போதே அவரின் விதியை சுமந்து வருகிறோம். அந்த விதியை பாரம்பரியத்தை பெறுவதற்கான முன்னுரிமையாக சட்டரீதியாக எடுத்துக்கொள்ள முடியாது. பல கோயில்களில் படிபூஜைக்காக ஆயிரக்கணக்கானோர் முன் பதிவு செய்து வைத்துள்ளனர். அவர்களில் பலர் இறந்த பிறகுதான் அவர்களின் பெயரில் படிபூஜை நடக்கிறது. எனவே பாரம்பரியத்தை சிதைப்பதற்கு மரணத்தை காரணம் காட்டுவது எங்கும் வழக்கத்தில் கிடையாது.
*சபரிமலையில் பின்பற்றப்படும் வழக்கமானது, அங்கு வழிபடும் தெய்வமான ஐயப்பனின் பிரம்மச்சரியத்தை அடிப்படையாக கொண்டதே தவிர, பெண்களுக்கு எதிரான வெறுப்பின் அடிப்படையிலானது அல்ல.
சபரிமலைக்கு வரும் பக்தர்களும் அதே பிரம்மச்சர்யத்தை கடைபிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால்தான் சபரிமலை பயணத்தின்போது பெண்களை அழைத்துவருவது தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
(இதை வாதிடும்போது நைஷ்டிக பிரம்மச்சர்யம் பற்றி ராமாயணத்தின் சுந்தரகாண்டத்தில் குறிப்பிட்டிருப்பதை பராசரன் வாசித்துக் காட்டினார்).
* கடவுள் ஐயப்பன் ஒரு யோகி என்று குறிப்பிட்ட பராசரன், யார் யோகி என்பதை ஆதிசங்கரரின் வார்த்தையை குறிப்பிட்டு விளக்கினார். பெண் வெறுப்பை இந்து சாஸ்திரங்கள் ஒருபோதும் ஆதரித்ததில்லை. அதேபோல் கற்பு, ஒழுக்கநெறி என்பது முழுக்க முழுக்க பெண்களுக்கு மட்டுமேயானது என்றும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப்போனால் கற்பு நெறி என்பது ஆண்களுக்கும் உரியது என்று வலியுறுத்துகிறது. இந்து சாஸ்திரங்கள் பெண்களுக்கு உயர்ந்த இடத்தை வழங்குகிறது. சபரிமலையில் பின்பற்றப்படும் வழக்கமானது, பெண் வெறுப்பின் அடிப்படையிலான கற்பனையின் நீட்சி அல்ல. அது முழுக்க முழுக்க ஐயப்பனின் பிரம்மச்சர்யம் சார்ந்தது மட்டுமே.
* அரசியல் சட்டம் பிரிவு 25(2) (பி) சமூக சீர்திருத்தத்துக்கு மட்டுமே பொருந்தும். அரசியல் சட்டத்தின் பிரிவு 26(பி)யின் கீழ் வரும் மத விவகாரங்களுக்கு பொருந்தாது. மேலும் இந்த வழக்கு அரசியல் சட்டம் பிரிவு 25(2)(பி)யின் கீழ் வராது. ஏனெனில் இந்த சட்டமானது ஜாதி அடிப்படையிலான பாகுபாட்டுடன் தொடர்புடையதே தவிர பாலினத்துடன் தொடர்புடையது அல்ல.
* அரசியல் சட்டம் பிரிவு 25(2)(பி) இந்துக்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று பராசரன் வாதிட்டபோது குறுக்கிட்ட நீதிபதி சந்திரசூட்,
‘அரசியல் சட்டப் பிரிவு 25(2)(பி) இந்துக்களுக்கு மட்டுமே பொருந்தும் என்ற வாதம் குறித்து ஆச்சர்யம் தெரிவித்தார்.
நீதிபதி நாரிமன் குறுக்கிட்டு, ‘அரசியல் சட்டப்பிரிவு 25(2)(பி), பழங்குடியின பெண்ணின் உரிமைகளை பாதுகாக்காதா? என்று கேள்வி எழுப்பினார்.
*நீதிபதி நாரிமன் விவாதத்தை நிராகரித்த பராசரன், அரசியல் சட்டம் 25(2)வது பிரிவு ஜாதியைத்தான் ஒரு வகுப்பாக பார்க்கிறதே தவிர பாலின அடிப்படையில் அல்ல. எனவே ஜாதிய பிரிவுகள் உள்ள இந்து மதத்துக்கு மட்டுமே அரசியல் சட்டப்பிரிவு 25 பொருந்தும். அதேபோல், அரசியல் சட்டப்பிரிவு 15 மத அமைப்புகளுக்கு பொருந்தாது.
*அரசியல் சட்டப்பிரிவு25(2)(பி) சமூக சீர்திருத்த அடிப்படையிலானது. அரசியல் சட்டத்தின் 26(பி) பிரிவின் கீழ் வரும் மத அடிப்படையிலான பிரச்னைகளுக்கு இது பொருந்தாது. இந்த பிரிவின்படி ஒவ்வொரு மத அமைப்பும் தங்களின் மதரீதியான விஷயங்களை தாங்களே நிர்வகித்துக்கொள்ள உரிமை உள்ளது.
*அரசியல் சட்டப்பிரிவு 25(2) தீண்டாமை ஒழிப்பை குறிக்கும். அந்த சட்டத்தின் 17வது பிரிவு ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள்தான் வலியுறுத்துகிறது.
*அரசியல் சட்டத்தின் 15(2) பிரிவு, கடைகள், ஓட்டல்கள் போன்ற பொது இடங்களுக்கு அனைத்து குடிமகன்களும் சென்றுவர உரிமை அளிக்கிறது. இந்த சட்டத்தின் கீழ் கோயில்கள், மத அமைப்புகள் வராது.
*சபரிமலையில் பெண்களில் குறிப்பிட்ட வயதினர் அனுமதி மறுக்கப்படுவது சமூக பிரச்னை இல்லை. இந்த வழக்கு சமூக பிரச்னை குறித்து தொடரப்படவில்லை. இது மதரீதியான பிரச்னை. எனவே இந்த வழக்கு அரசியல் சட்டம் 25(2) பிரிவின் கீழ் வராது.(இப்படி வாதிடும்போது இது தொடர்பாக இதற்கு முன்பு வழங்கப்பட்ட தீர்ப்புகளை மேற்கோள்காட்டி பராசரன் வாதிட்டார்).
* சபரிமலையில் பின்பற்றப்படும் நடைமுறையை ரத்து செய்வது என்பது குறிப்பிட்ட மத நிறுவனத்தின் குணம்சார்ந்த தன்மையை சீரழிக்கும். இது அரசியல் சட்டப்பிரிவு25(1) பக்தர்களுக்கு வழங்கும் உரிமைக்கு எதிரானது.
*இந்த விவகாரத்தில் அதீதமான செயல்பாடு என்பது திரிசங்கு சொர்க்கம் கதையாகிவிடும். கேரளாவில் உள்ள பல பிரபலமான ஐயப்பன் கோயில்களில் பெண்கள் எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல் அனுமதிக்கப்படுகின்றனர். எனவே சபரிமலை ஐயப்பன் கோயிலில் பின்பற்றப்படும் நடைமுறையானது பாரபட்சம் சார்ந்ததல்ல.
இவ்வாறு பராசரன் வாதிட்டார்.
** நன்றி #தினமலர் வேலூர் பதிப்பு